tag:blogger.com,1999:blog-17522066.post115133703470787651..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: தன்னிலை விளக்கம்இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-17522066.post-1151588985856346782006-06-29T19:19:00.000+05:302006-06-29T19:19:00.000+05:30ராம் நன்றி பொன்னியின் செல்வம் நன்றாக இருந்தது என்ற...ராம் நன்றி பொன்னியின் செல்வம் நன்றாக இருந்தது என்றதற்காக.<BR/><BR/>விளங்கியிருக்கும் இருந்தாலும் ஒரு தன்னிலை விளக்கம் :-)))senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151588896737552932006-06-29T19:18:00.000+05:302006-06-29T19:18:00.000+05:30நன்றி ராம். பொன்ஸ் நான் பதிவு என்றால் Blog என்றும்...நன்றி ராம். <BR/><BR/>பொன்ஸ் நான் பதிவு என்றால் Blog என்றும் இடுகை Post என்றால் என்றும் நினைத்திருந்தேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151423121208320402006-06-27T21:15:00.000+05:302006-06-27T21:15:00.000+05:30செந்தில் குமரன், இந்த் மாதிரி ஒவ்வொரு இடுகைக்குப்...செந்தில் குமரன்,<BR/> இந்த் மாதிரி ஒவ்வொரு இடுகைக்குப் பேரு பதிவாம்ங்க - Post.. இதெல்லாம் சேர்த்து வைக்கிறதுக்குப் பேரு வலைப்பூ - Blog.. அப்படித் தான் ரெபர் பண்றாங்க.. <BR/><BR/> பொருட் குற்றம், சொற்குற்றம்லாம் சும்மா கண்ணை மூடிகிட்டு சுட்டுங்க.. அப்போ தானே தப்பா இருந்தா திருத்திக்க வசதியா இருக்கும்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151422678323543242006-06-27T21:07:00.000+05:302006-06-27T21:07:00.000+05:30அட வாங்க குமரன். உங்க பொன்னியின் செல்வன் பதிவு ரொ...அட வாங்க குமரன். உங்க பொன்னியின் செல்வன் பதிவு ரொம்ப நல்ல இருக்கு.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151422451931505402006-06-27T21:04:00.000+05:302006-06-27T21:04:00.000+05:30//சரி சரி.. பதிவை நல்லா ப்ரின்ட் அவுட் எடுத்து கண்...//சரி சரி.. பதிவை நல்லா ப்ரின்ட் அவுட் எடுத்து கண்ணாடி சட்டம்லாம் போட்டு மாட்டி வச்சிக்குங்க.. பிற்காலத்துல எடுத்து கல்லுல வெட்ட வசதியா இருக்கும்!! //<BR/><BR/>ஏற்கனவே பதிவுக்களின் பிரிண்டுஅவுட்டை பத்திரப்படுத்தியுள்ளேன்.அதுக்குதானே ஆபிஸ் பிரிண்டர் எல்லாம் இருக்கு... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151421654403556622006-06-27T20:50:00.000+05:302006-06-27T20:50:00.000+05:30பதிவே தேவையில்லைன்னு பொன்ஸ் சொன்னவுடன் அதிர்ந்து வ...பதிவே தேவையில்லைன்னு பொன்ஸ் சொன்னவுடன் அதிர்ந்து விட்டேன். பின்தான் தெரிந்தது இடுகை தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார் என்று. ஆற்றலரசியிடமே பொருட் குற்றம் எல்லாம் கண்டு பிடிக்கவில்லை. ஏதோ படிக்கும் போது தோணுச்சு சொன்னேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151419591522432832006-06-27T20:16:00.000+05:302006-06-27T20:16:00.000+05:30//பொன்ஸின் வருகைக்கு நன்றி.குற்றமுள்ள நெஞ்சு குறுக...//பொன்ஸின் வருகைக்கு நன்றி.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்து விட்டது,ஆதனால்தான். பிற்காலங்களில் இந்த வலைப்பூக்களெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் இடம் பெறுமானால் நான் மாசுமறுவற்றவன் என அறிவிக்கும் தன்னிலை விளக்க பதிவு அது....!<BR/>//<BR/><BR/>ராம் அண்ணே!! <BR/> நம்ம பேரையும் சங்கத்துப் பேரையும் வலைப்பூக்கள் லிஸ்ட்ல போட்டு வச்சிகிட்டு இப்படி தம்மாத்தூண்டு மேட்டருக்கு டென்சன் ஆவுரீங்களேன்னு பார்த்தேன். <BR/><BR/> ஆனாலும் நீங்க குற்றமுள்ள நெஞ்சு, தஞ்சாவூர் கல்வெட்டுன்னு ஓவர் நினைப்ஸா இருக்கீங்க.. என்ன பண்ண.. <BR/><BR/> சரி சரி.. பதிவை நல்லா ப்ரின்ட் அவுட் எடுத்து கண்ணாடி சட்டம்லாம் போட்டு மாட்டி வச்சிக்குங்க.. பிற்காலத்துல எடுத்து கல்லுல வெட்ட வசதியா இருக்கும்!! :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151395902518613632006-06-27T13:41:00.000+05:302006-06-27T13:41:00.000+05:30//தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை//லக்கிலுக்...//தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை//<BR/><BR/>லக்கிலுக் நண்பரே எனக்கு எந்த கோபமும் இல்லை.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151395803770716622006-06-27T13:40:00.000+05:302006-06-27T13:40:00.000+05:30சிபியண்ணே கருத்தே ஒத்துக்கிறேன்.சிபியண்ணே கருத்தே ஒத்துக்கிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151395682999565162006-06-27T13:38:00.000+05:302006-06-27T13:38:00.000+05:30//உங்களைச் சொன்னதா அங்க யாருக்கும் தோணவே இல்லை போல...//உங்களைச் சொன்னதா அங்க யாருக்கும் தோணவே இல்லை போலிருக்கே (உங்களைத் தவிர). //<BR/><BR/>பொன்ஸின் வருகைக்கு நன்றி.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்து விட்டது,ஆதனால்தான்.<BR/><BR/>//இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் :) //<BR/><BR/>பிற்காலங்களில் இந்த வலைப்பூக்களெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் இடம் பெறுமானால் நான் மாசுமறுவற்றவன் என அறிவிக்கும் தன்னிலை விளக்க பதிவு அது....!<BR/>:-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151389571153934202006-06-27T11:56:00.000+05:302006-06-27T11:56:00.000+05:30தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை.... தமிழ் வல...தலைவா! சத்தியமா நான் உங்களைச் சொல்லலை.... தமிழ் வலைப்பூக்களில் நிறைய ரசிகர்களைப் பெற்றிருக்கும் பெனாத்தலார் கூட எனக்குப் பின்னூட்டம் போடுங்கப்பா என்று தமாசாக கேட்பவர் தான்.... அதுக்காக அவர் கோவிச்சிக்கிட்டாரா என்ன?<BR/><BR/>உண்மையில் நீங்க அதுமாதிரி கேட்டதே என் பதிவில் நீங்க போட்ட பின்னூட்டம் மூலமாகத்தான் எனக்குத் தெரியும்....<BR/><BR/>அந்துமணி பற்றி செந்தழல் ரவி ஒரு பதிவு போட்டிருக்காரே? பார்க்கலியா நீங்க?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151388552894566132006-06-27T11:39:00.000+05:302006-06-27T11:39:00.000+05:30//இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் //ஆ...//இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் //<BR/><BR/>ஆமாங்க! உங்களைன்னு குறிப்பிட்டு சொல்லி இருக்க மாட்டாங்க! எல்லாம் ஜாலியா எடுத்துகிட்டு லூஸ்ல விடுங்க நண்பா!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151337952380014252006-06-26T21:35:00.000+05:302006-06-26T21:35:00.000+05:30ராம், உங்க போன பதிவுல நான் இந்த பின்னூட்டம் எல்லாம...ராம், உங்க போன பதிவுல நான் இந்த பின்னூட்டம் எல்லாம் படிக்கலை.. அதுனால விளக்கம் ஒன்றுக்கு ஒண்ணும் சொல்லத் தெரியலை..<BR/><BR/> விளக்கம் ரெண்டைப் பொறுத்தவரை, இந்த மாதிரி எல்லாம் கிண்டல் செய்வது வழக்கம் தாங்க.. உங்களைச் சொன்னதா அங்க யாருக்கும் தோணவே இல்லை போலிருக்கே (உங்களைத் தவிர). என்னவோ போங்க.. இந்தப் பதிவே தேவை இல்லாதது என்பது என் எண்ணம் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com