tag:blogger.com,1999:blog-17522066.post115158755003994913..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: தைத்த கவிதைகள் சிலஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17522066.post-1151683012726557062006-06-30T21:26:00.000+05:302006-06-30T21:26:00.000+05:30//இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களு...//இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்//<BR/>அப்படியே நமக்கு சிசி போட்டு விடுங்கள். <BR/>உள்ளங்களை தைக்கும் கவிதைகள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151681589139667252006-06-30T21:03:00.000+05:302006-06-30T21:03:00.000+05:30ரொம்ப கலக்கமான, அதே சமயம், கலக்கலான பதிவு. மனதில் ...ரொம்ப கலக்கமான, அதே சமயம், கலக்கலான பதிவு. மனதில் நிற்கிறது. அதுவும் முதல் கவிதையே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151653201660438892006-06-30T13:10:00.000+05:302006-06-30T13:10:00.000+05:30//நானும் மகுடேஸ்வர்னின் இக்கவிதைத் தொகுப்ப் வந்ததி...//நானும் மகுடேஸ்வர்னின் இக்கவிதைத் தொகுப்ப் வந்ததிலிருந்து சென்னையில் அநேக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்கமாட்டேன் என்கிறது :( //<BR/><BR/>நன்றி ப்ரியன் தங்கள் வருகைக்கு... நீங்கள் பதிவில் இருக்கும் சென்னை தி.நகர் AnyIndian புத்தககடைக்கான தொடுப்பில் வழியே செல்லுங்கள்.அங்கே நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்.<BR/><BR/>(பி.கு:- தொடுப்பு நா.மகுடேஸ்வரனின் காமகடும்புனல் என உள்ளது)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151649186115668412006-06-30T12:03:00.000+05:302006-06-30T12:03:00.000+05:30நெஞ்சை தைக்கும் கவிதைகள் அனைத்தும்பகிர்தலுக்கு நன்...நெஞ்சை தைக்கும் கவிதைகள் அனைத்தும்<BR/><BR/>பகிர்தலுக்கு நன்றி ராம்!<BR/><BR/>நானும் மகுடேஸ்வர்னின் இக்கவிதைத் தொகுப்ப் வந்ததிலிருந்து சென்னையில் அநேக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்கமாட்டேன் என்கிறது :(ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151647776946661822006-06-30T11:39:00.000+05:302006-06-30T11:39:00.000+05:30//ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன...//ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)//<BR/><BR/>அடடே வாங்க வாங்க நவின்.உங்களின் பின் எப்படி பார்ப்பதாம்? கவிதைகளை திரும்ப திரும்ப படிக்கிறேன் மனதிலும் நிறுத்துகிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151598816645920032006-06-29T22:03:00.000+05:302006-06-29T22:03:00.000+05:30ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன்ற...ராம் அருமையான தொகுப்பை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி :)<BR/><BR/>//உன்னை வன்புணரவந்தவன்<BR/>திகைத்து நிற்கட்டும்.//<BR/><BR/>சரியான சொற்களை உபயோகப்படுத்தியுள்ளார் மகுடேஸ்வரன் .<BR/>கற்பழிப்பு என்ற ஆண்தனமான சொல் முற்றிலும் தவறு வன்புணர்ச்சி என்றே சொல்லவேண்டும்!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151591798038604762006-06-29T20:06:00.000+05:302006-06-29T20:06:00.000+05:30//வணக்கம் சிபியண்ணே..இன்னும் சில கவிதைகள் இருக்கு ...//வணக்கம் சிபியண்ணே..<BR/>இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்.//<BR/><BR/>நிச்சயமா அனுப்புங்க ராம்ஸ் தம்பி! <BR/><BR/>மிக்க நன்றி!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151591324307870812006-06-29T19:58:00.000+05:302006-06-29T19:58:00.000+05:30//அதென்ன ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்?? //எனக்கு தெரியல...//அதென்ன ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்?? //<BR/><BR/>எனக்கு தெரியலை பொன்ஸ்,சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகுடேசுவரனிடம் கேட்டு பார்க்கிறேன்.... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151590936647010892006-06-29T19:52:00.001+05:302006-06-29T19:52:00.001+05:30//ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தி...//ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... //<BR/><BR/>வாங்க குமரன்,<BR/><BR/>காமகடும்புனல் நீயூ செஞ்சூரி புத்தக கடையில் கிடைக்கும்.தமிழினி பதிப்பகத்தின் வெளியிடு என நினைகிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151590921712125232006-06-29T19:52:00.000+05:302006-06-29T19:52:00.000+05:30//ஆணின் வாழ்வோட்டத்தில்நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்இ...//ஆணின் வாழ்வோட்டத்தில்<BR/>நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்<BR/>இன்னொருத்தி<BR/>தாயல்லாத<BR/>தாரமல்லாத<BR/>சகோதரியல்லாத<BR/>மகள்லத்தாத<BR/>பரஸ்திரி<BR/>//<BR/> அதென்ன ஆணுக்கு மட்டும் ஸ்பெஷல்??பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151590644012379092006-06-29T19:47:00.000+05:302006-06-29T19:47:00.000+05:30வணக்கம் சிபியண்ணே..இன்னும் சில கவிதைகள் இருக்கு அத...வணக்கம் சிபியண்ணே..<BR/>இன்னும் சில கவிதைகள் இருக்கு அதில.ஆனா அதை உங்களுக்கு தனிமடல் அனுப்புறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151589250161802132006-06-29T19:24:00.000+05:302006-06-29T19:24:00.000+05:30நிஜமாகவே மனதைத் தைக்கும் வரிகள்தாம் இவை!நிஜமாகவே மனதைத் தைக்கும் வரிகள்தாம் இவை!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151589216767421212006-06-29T19:23:00.000+05:302006-06-29T19:23:00.000+05:30ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தியத...ராம் கவிதைகள் அனைத்தும் அருமை....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151588961638613782006-06-29T19:19:00.000+05:302006-06-29T19:19:00.000+05:30கண்ணன் புத்தகத்தை வாங்கி முழுவதையும் வாசித்து பாரு...கண்ணன் புத்தகத்தை வாங்கி முழுவதையும் வாசித்து பாருங்களேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1151588506704827902006-06-29T19:11:00.000+05:302006-06-29T19:11:00.000+05:30தைத்த கவிதைகள் கந்த அமிலம் போல் கண்களைச் சுடுகிறது...தைத்த கவிதைகள் கந்த அமிலம் போல் கண்களைச் சுடுகிறது ... தைத்த கவிதை ... வக்ரங்களை (பு)தைக்கும் கவிதைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com