tag:blogger.com,1999:blog-17522066.post115409430707954961..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: காதலியை காதலிக்கிறவர்களுக்காகஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-17522066.post-44072014959998550232007-02-24T14:10:00.000+05:302007-02-24T14:10:00.000+05:30கவிஞ்சர் ராயலுக்கு!தங்கள் அனைத்து கவிதைகளையும் படி...கவிஞ்சர் ராயலுக்கு!<BR/><BR/>தங்கள் அனைத்து கவிதைகளையும் படித்தேன். நாடி நரம்பு அத்தனையிலும் ரத்தத்துக்கு பதிலாக காதல் ரசம் ஓடினால் மட்டுமே இது போன்ற கவிதைகளை வடிக்க முடியும்.<BR/><BR/>தங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154433064469413722006-08-01T17:21:00.000+05:302006-08-01T17:21:00.000+05:30//மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந...//மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந்து படிச்சுட்டு போறேன். ஹுக்கும் விளங்க மாட்டேங்குது.//<BR/><BR/>என்னா சிவா இப்பிடி சொல்லிப்புட்டே...? ஒன்னும் விளக்கமாட்டேன்கிறதா....? சுத்தமா வார்த்தை விளக்கறமாதிரி கைப்பு பத்தி வீரதீரகவிதை எழுதிறேன்...!!!<BR/><BR/>//கவுஜ மட்டும் தான் புரியது.//<BR/><BR/>அட அதாவது புரிஞ்சதா....!<BR/><BR/>//நான் வரலனு நீ தப்பா எடுக்க கூடாது பாரு. அதான் இந்த பின்னூட்டம்.//<BR/><BR/>இதுக்காக ஒரு மிகபெரிய நன்றிபாரட்டுகள் உனக்கு. ---/\---<BR/><BR/>//நமக்கு விளக்குற மாதிரி ஒரு பதிவு போடு. வந்து விளையாடுவோம். //<BR/><BR/>அடுத்ததா தல கைப்பூவின் வீரதீர காவியம் கவிதையாய் வருது...! வந்து விளையாடு..... :-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154431725902561102006-08-01T16:58:00.000+05:302006-08-01T16:58:00.000+05:30//Super :) //வாங்க தேவ்,நிறைய நன்றிகள் உங்களின் வர...//Super :) //<BR/><BR/><BR/>வாங்க தேவ்,<BR/>நிறைய நன்றிகள் உங்களின் வருகை மற்றும் பாரட்டுக்களுக்கும்.....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154427342295297122006-08-01T15:45:00.000+05:302006-08-01T15:45:00.000+05:30மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந்த...மாப்பு, எனக்கு ஒன்னுமே புரியல, நானும் தினமும் வந்து படிச்சுட்டு போறேன். ஹுக்கும் விளங்க மாட்டேங்குது.<BR/>கவுஜ மட்டும் தான் புரியது.<BR/>நான் வரலனு நீ தப்பா எடுக்க கூடாது பாரு. அதான் இந்த பின்னூட்டம். நமக்கு விளக்குற மாதிரி ஒரு பதிவு போடு. வந்து விளையாடுவோம்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154424414889861142006-08-01T14:56:00.000+05:302006-08-01T14:56:00.000+05:30Super :)Super :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154412450882651982006-08-01T11:37:00.000+05:302006-08-01T11:37:00.000+05:30//செம டைட்டில் தல :) //வாங்க மணிகண்டன்,தங்களின் வர...//செம டைட்டில் தல :) //<BR/><BR/>வாங்க மணிகண்டன்,<BR/><BR/>தங்களின் வருகைக்கு மிக்க நன்றிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154361172184706952006-07-31T21:22:00.000+05:302006-07-31T21:22:00.000+05:30kavithai nallaa illayaannu ketkaathiinga? athuvum ...kavithai nallaa illayaannu ketkaathiinga? athuvum nallaa irukkuVaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154361090649021262006-07-31T21:21:00.000+05:302006-07-31T21:21:00.000+05:30செம டைட்டில் தல :)செம டைட்டில் தல :)Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154360108292798182006-07-31T21:05:00.000+05:302006-07-31T21:05:00.000+05:30//இதெல்லாம் ஓவர்... ஆனாலும் நடந்தா நல்லாத்தான் இரு...//இதெல்லாம் ஓவர்... ஆனாலும் நடந்தா நல்லாத்தான் இருக்கும்... //<BR/><BR/><BR/>வாங்க உதய்குமார்,<BR/><BR/>உங்களுக்கும் அவங்களுக்கும் எதாவது பிரச்சினையா என்னா.... :)<BR/><BR/>கவலையே படாதிங்க நல்லதே நடக்கும்.... :-))))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154357967354970532006-07-31T20:29:00.000+05:302006-07-31T20:29:00.000+05:30//திரும்ப திரும்பஒரே மாதிரிதான்உனக்கு ஒரு வேலையைசெ...//திரும்ப திரும்ப<BR/>ஒரே மாதிரிதான்<BR/>உனக்கு ஒரு வேலையை<BR/>செய்ய தெரியுமா என<BR/>கேட்கிறாய் விழிக்கிறேன் நான்<BR/>உன் கன்னங்களிலிருந்து<BR/>என் உதடுகளை<BR/>எடுக்கும் பொழுது....//<BR/><BR/>இதெல்லாம் ஓவர்... ஆனாலும் நடந்தா நல்லாத்தான் இருக்கும்...Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154356530181955932006-07-31T20:05:00.000+05:302006-07-31T20:05:00.000+05:30//அன்பு ராம்,அழகான படங்கள்.அருமையான கவிதைகள்.பதிவு...//அன்பு ராம்,அழகான படங்கள்.<BR/>அருமையான கவிதைகள்.பதிவுகள்<BR/>தொடர வாழ்த்துக்கள். //<BR/><BR/>வாங்க ராஜா,<BR/><BR/>நிறைய நன்றிகள் உரித்தாக உங்களின் வருகைக்கு...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154354514721419742006-07-31T19:31:00.000+05:302006-07-31T19:31:00.000+05:30//இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதி முயற்சி பண்ணி தோ...//இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதி முயற்சி பண்ணி தோத்துப் போன என்னை மாதிரி ஆளுங்களை மேலும் வெறுப்பேத்தவா? //<BR/><BR/>வாங்க தல,<BR/>உங்கள போய் நான் வெறுப்பேத்துவனோ.... வேணுமினா கலாய்க்கிறேன்... :-)<BR/><BR/>அதப்பிடி வ.வா.தலைவரே தன்னைப்பத்தி புகழ்ந்து கவிதை எழுதிக்க முடியும். கவிதையே கவிதை எழுத முடியுமா.... நான் ஒன்னு எழுதுறேன் சீக்கிரம் உங்களப்பத்தியும்....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154353690359099162006-07-31T19:18:00.000+05:302006-07-31T19:18:00.000+05:30அன்பு ராம்,அழகான படங்கள்.அருமையான கவிதைகள்.பதிவுகள...அன்பு ராம்,அழகான படங்கள்.<BR/>அருமையான கவிதைகள்.பதிவுகள்<BR/>தொடர வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154351149106412202006-07-31T18:35:00.000+05:302006-07-31T18:35:00.000+05:30//ரொம்ப ஏக்கம் போல? (((: //வாங்க தம்பி,ஏக்கம்தான் ...//ரொம்ப ஏக்கம் போல? (((: //<BR/><BR/>வாங்க தம்பி,<BR/><BR/>ஏக்கம்தான் ஒரு பொண்ணு கூட சிக்கமாட்டேன்கிது. நான் கவிதைன்னு இதைமாதிரி எதாவது சொல்லிறவேனு பயப்படறாங்க போல..... :-)))))<BR/><BR/>(மாதர்குலங்கள் மன்னிக்க)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154350912344162882006-07-31T18:31:00.000+05:302006-07-31T18:31:00.000+05:30//ராசா...கெளப்பிட்ட்டீங்க//வாங்க ரவி...என்னா பீதி'...//ராசா...கெளப்பிட்ட்டீங்க//<BR/><BR/>வாங்க ரவி...<BR/><BR/>என்னா பீதி'யேவா.... :-))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154350452826853192006-07-31T18:24:00.000+05:302006-07-31T18:24:00.000+05:30//யாரோட காதலியை? //வாங்க சார் வாங்க...ஆஹா பெரிய வி...//யாரோட காதலியை? //<BR/><BR/>வாங்க சார் வாங்க...<BR/><BR/>ஆஹா பெரிய வில்லங்கத்தை உண்டு பண்ணிருவிங்க போல..... :-))))<BR/><BR/>நான் இந்த ஆட்டத்திற்கு வரலே.... ஜீட்..... :-)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154345696201019582006-07-31T17:04:00.000+05:302006-07-31T17:04:00.000+05:30//இனிமேல் உங்களுடைய பாணியை பின்பற்றியே கவிகிறேன்//...//இனிமேல் உங்களுடைய பாணியை பின்பற்றியே கவிகிறேன்//<BR/>எதுக்கு? இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதி முயற்சி பண்ணி தோத்துப் போன என்னை மாதிரி ஆளுங்களை மேலும் வெறுப்பேத்தவா?<BR/>:)<BR/><BR/>//திபாவளியன்று<BR/>பலகாரங்களை சுமந்து<BR/>முதன்முறையாக என்இல்லத்தினுள்<BR/>பெளர்ணமியென<BR/>நுழைகிறாய்...<BR/>விடயமாய் வலதுகாலை<BR/>முன்வைத்து...//<BR/>இது ரொம்ப நல்லாருக்கு. எல்லாம் ஒரு முன்னோட்டம் தான். <BR/><BR/>யாருப்பா அங்கே? நல்லா கேட்டுக்கங்க...நவீன் மாதிரி ஜில்ஜில் கவிதை எழுத இன்னொருத்தரு இங்கன கடை போட்டு குந்தியிருக்காரு.<BR/>:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154343429928835932006-07-31T16:27:00.000+05:302006-07-31T16:27:00.000+05:30//அட ராம் நீங்களா ?? !! கவிதைகள் எதார்த்தமாகவும் அ...//அட ராம் நீங்களா ?? !! <BR/>கவிதைகள் எதார்த்தமாகவும் அழகாகவும் சிணுங்குகின்றன :)//<BR/><BR/>நவின் மிக்க நன்றி உங்களின் வருகைக்கு,<BR/><BR/>உங்களிடமிருந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என சத்தியமாக தெரியாது. இனிமேல் உங்களுடைய பாணியை பின்பற்றியே கவிகிறேன்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154340608190571272006-07-31T15:40:00.000+05:302006-07-31T15:40:00.000+05:30ரொம்ப ஏக்கம் போல? (((:ரொம்ப ஏக்கம் போல? (((:கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154338594474743572006-07-31T15:06:00.000+05:302006-07-31T15:06:00.000+05:30ராசா...கெளப்பிட்ட்டீங்கராசா...கெளப்பிட்ட்டீங்கரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154334897222822652006-07-31T14:04:00.000+05:302006-07-31T14:04:00.000+05:30//காதலியை காதலிக்கிறவர்களுக்காக" //யாரோட காதலியை?//காதலியை காதலிக்கிறவர்களுக்காக" //<BR/><BR/>யாரோட காதலியை?மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154332648265176412006-07-31T13:27:00.000+05:302006-07-31T13:27:00.000+05:30//ada naveen(adhalinaal) than engalaipaaadai padut...//ada naveen(adhalinaal) than engalai<BR/>paaadai paduthukirar endraal ..neengalauma..///<BR/><BR/>வாங்க கார்த்திக்,நவின் எங்கே..நான் எங்கே....? நவினுடைய கவிதைகளுக்கு பக்கமாவது நிற்குமா என்னோட வரிகள். சும்மா அவரோட மாதிரி முயற்சி செய்து பார்த்தேன்.<BR/><BR/>//unmaiyileye solrane romba nal irku sir ungal kavidhaigal..valthukkal //<BR/><BR/>அதயும் நல்ல இருக்குனு வேற சொல்லிட்டிங்க.... நன்றி கார்த்திக்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154331926943199102006-07-31T13:15:00.000+05:302006-07-31T13:15:00.000+05:30அட ராம் நீங்களா ?? !! கவிதைகள் எதார்த்தமாகவும் அழக...அட ராம் நீங்களா ?? !! <BR/>கவிதைகள் எதார்த்தமாகவும் அழகாகவும் சிணுங்குகின்றன :)<BR/><BR/>//உனக்காக<BR/>காத்திருந்து காத்திருந்து<BR/>ரொம்ப கடுப்பா போச்சுடின்னு<BR/>பொய் கோபம் வெடிக்கிறது<BR/>என்னுள்<BR/>அதற்கு நீ கொடுக்கும்<BR/>சமாதானமுத்தங்களை<BR/>வேண்டி...//<BR/><BR/>இதழ்'கள்' ! வேண்டுமா? :)<BR/><BR/>//திரும்ப திரும்ப<BR/>ஒரே மாதிரிதான்<BR/>உனக்கு ஒரு வேலையை<BR/>செய்ய தெரியுமா என<BR/>கேட்கிறாய் விழிக்கிறேன் நான்<BR/>உன் கன்னங்களிலிருந்து<BR/>என் உதடுகளை<BR/>எடுக்கும் பொழுது....//<BR/><BR/>சலிக்காத அலுக்காத கவிதை முத்தங்களைப் போன்றே ! <BR/><BR/>//செல்லம் அவரு உனக்கு மாமா<BR/>அண்ணன் இல்லையின்னு எனக்கு<BR/>மட்டுமே கேட்கும்படி<BR/>சத்தமாய் சொல்கிறாய்.....//<BR/><BR/>எப்படி ராம் ??:) <BR/><BR/>அழகான கவிதைகள் வாழ்த்துக்கள் ராம் மேலும் கவியுங்கள் :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154151975033108692006-07-29T11:16:00.000+05:302006-07-29T11:16:00.000+05:30ada naveen(adhalinaal) than engalaipaaadai paduthu...ada naveen(adhalinaal) than engalai<BR/>paaadai paduthukirar endraal ..neengalauma..unmaiyileye solrane romba nal irku sir ungal kavidhaigal..valthukkalகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1154100777469559962006-07-28T21:02:00.000+05:302006-07-28T21:02:00.000+05:30//கவிதைகள் அருமை! காதலை அசை போடுகிறீர்களா இல்லை இப...//கவிதைகள் அருமை! காதலை அசை போடுகிறீர்களா இல்லை இப்ப தான் ஆரம்பமா.... :-) //<BR/><BR/>வருகைக்கு நன்றி ஜான். எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.இந்த கவிதைகளை எழுதினல்லாம் என் நண்பர்களின் அனுபவங்கள்தான். அதை என்னுடைய வரிகளாக மாற்றிக்கொண்டேன்....:-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com