tag:blogger.com,1999:blog-17522066.post115582129208917986..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: எஸ்.கே. அவர்களின் கவனத்திற்குஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-17522066.post-1156435484694297682006-08-24T21:34:00.000+05:302006-08-24T21:34:00.000+05:30இதுதான்யா சான்றோர் நட்பு!இதுதான்யா சான்றோர் நட்பு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155883571301117722006-08-18T12:16:00.000+05:302006-08-18T12:16:00.000+05:30// ஹே ராம் !வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்லகட்டிப்...// ஹே ராம் !<BR/><BR/>வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்ல<BR/>கட்டிப் புடி வைத்தியர் !<BR/><BR/>விடாதிங்க நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் :) //<BR/><BR/>வாங்க கோவி.கண்ணன்,<BR/><BR/>எஸ்.கே. சார் டாக்டர்'ஆ, எனக்கு தெரியாது, தகவலுக்கு நன்றி....:-)<BR/><BR/>இனி நிறைய பிடிச்சிக்க வேண்டியதுதான்...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155864565059255062006-08-18T06:59:00.000+05:302006-08-18T06:59:00.000+05:30ஹே ராம் !வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்லகட்டிப் பு...ஹே ராம் !<BR/><BR/>வைத்தியர் சாதாரண வைத்தியர் அல்ல<BR/>கட்டிப் புடி வைத்தியர் !<BR/><BR/>விடாதிங்க நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள் :)கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155831387888033782006-08-17T21:46:00.000+05:302006-08-17T21:46:00.000+05:30//ராம்!நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். எ...//ராம்!<BR/>நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். என் பெயர விட்டுட்ட. எஸ்.கே. சொன்னா மட்டும் தான் கேட்பிய்யா.....//<BR/><BR/>புலி,<BR/>அடபாவி உனக்கே இது ஓவரா தெரியலே.. அவரு சொன்னதை அப்பிடியே ரீபிட்டு அடிச்சுபிட்டு பேச்சை பாரு... சின்னபிள்ளதனமா....:-)<BR/><BR/>//நாங்க எல்லாம் உனக்கு ஆட்களாக தெரியவில்லையா..... grrrrrrr.....//<BR/><BR/>ரொம்ப உருமாதே.... ஹெல்த்'கு ஆகாது<BR/><BR/>//எஸ்.கே., எப்போதும் அப்படி தான். தவறாக பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்க்காக மன்னிக்க சொன்னேன் போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்துவார். //<BR/><BR/>அதான் பார்த்தேன் அவருடைய தயாளகுணத்தை...<BR/><BR/>//ஆனால் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். நீ அவரை பத்தி தவறாக சொன்னால் கூட பொறுத்துக் கொள்ளும் பெரிய மனம் படைத்தவர்........ //<BR/><BR/>அடபாவி போறப்போக்குல என்னத்தையோ பத்தவச்சிட்டு போறமாதிரில இருக்கு....இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155829766818873832006-08-17T21:19:00.000+05:302006-08-17T21:19:00.000+05:30ராம்!நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். என்...ராம்!<BR/>நானும் தான் உன் தவறை சுட்டிக் காட்டேனேன். என் பெயர விட்டுட்ட. எஸ்.கே. சொன்னா மட்டும் தான் கேட்பிய்யா.....<BR/>நாங்க எல்லாம் உனக்கு ஆட்களாக தெரியவில்லையா..... grrrrrrr.....<BR/><BR/>எஸ்.கே., எப்போதும் அப்படி தான். தவறாக பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்க்காக மன்னிக்க சொன்னேன் போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன் படுத்துவார். ஆனால் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். நீ அவரை பத்தி தவறாக சொன்னால் கூட பொறுத்துக் கொள்ளும் பெரிய மனம் படைத்தவர்........நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155828921252741312006-08-17T21:05:00.000+05:302006-08-17T21:05:00.000+05:30//இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல...//இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல்லிக்கொள்கிறேன். :-) //<BR/><BR/>குமரன் ததா,<BR/><BR/>வாங்க எவ்வளவு நாளைச்சு நீங்க வந்து... நல்ல இருக்கிங்களா...<BR/><BR/>//'நன்றி அய்யா' என்பதை 'நன்றி ஐயா' என்று எழுதினால் மகிழ்வேன். <BR/>//<BR/><BR/>மாற்றம் செய்து விட்டேன். பாருங்களேன்.<BR/><BR/>//சரி. சரி. என் பெயரைத் தலைப்பில் போட்டு தனியாக ஒரு பதிவெல்லாம் போடவேண்டாம். ஊர்ப்பாசத்திற்காக ஒரு பதில் பின்னூட்டம் போட்டால் போதும். :-) //<BR/><BR/>உங்களுக்கு ரொம்ப ஆசைதான்.... <BR/>:-)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155828362978906202006-08-17T20:56:00.000+05:302006-08-17T20:56:00.000+05:30//மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் ...//மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் திரு.SK அவர்களே...<BR/><BR/>வாழ்க தமிழ்!<BR/><BR/>வளர்க!அடுத்தவர்களின் மேல் கொண்டுள்ள மரியாதையும், மனித நேயமும்,//<BR/><BR/>வாங்க சரவணன், மிக்க நன்றிகள் உரித்தகாட்டும் தாங்களின் மேன்மையான கருத்துக்கு...<BR/><BR/>//உங்களிருவரின் "சக பதிவாளரை" மதிக்கும் பண்புக்கு ஒரு பெரிய ஓ..//<BR/><BR/>:-))))<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன். //இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155827866301830322006-08-17T20:47:00.000+05:302006-08-17T20:47:00.000+05:30இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல்ல...இராமசந்திரமூர்த்தி. நானும் ஒரு பிழைதிருத்தம் சொல்லிக்கொள்கிறேன். :-) 'நன்றி அய்யா' என்பதை 'நன்றி ஐயா' என்று எழுதினால் மகிழ்வேன். <BR/><BR/>சரி. சரி. என் பெயரைத் தலைப்பில் போட்டு தனியாக ஒரு பதிவெல்லாம் போடவேண்டாம். ஊர்ப்பாசத்திற்காக ஒரு பதில் பின்னூட்டம் போட்டால் போதும். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155827513678361932006-08-17T20:41:00.000+05:302006-08-17T20:41:00.000+05:30மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் தி...மிக்க மகிழ்ச்சி!நண்பர் திரு.ராம் மற்றும் அண்பர் திரு.SK அவர்களே...<BR/><BR/>வாழ்க தமிழ்!<BR/><BR/>வளர்க!அடுத்தவர்களின் மேல் கொண்டுள்ள மரியாதையும், மனித நேயமும்,<BR/><BR/>உங்களிருவரின் "சக பதிவாளரை" மதிக்கும் பண்புக்கு ஒரு பெரிய ஓ..<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155826950476219342006-08-17T20:32:00.000+05:302006-08-17T20:32:00.000+05:30//அன்பு திரு. ராம்,மனித நேயத்தைக் காட்டும் உங்கள் ...//அன்பு திரு. ராம்,<BR/>மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பதிவு கண்டு மனமுவந்தேன்!<BR/>தவறெனில் தான் மன்னிக்கச் சொன்னேன்!//<BR/><BR/>அய்யா அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. <BR/><BR/>//நீங்கள் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுத்து, அதனைப் பதிவிலும் இட்டு உயர்ந்திருக்கிறீர்கள்!//<BR/><BR/>நன்றி அய்யா...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-1155824678060928992006-08-17T19:54:00.000+05:302006-08-17T19:54:00.000+05:30அன்பு திரு. ராம்,மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பத...அன்பு திரு. ராம்,<BR/>மனித நேயத்தைக் காட்டும் உங்கள் பதிவு கண்டு மனமுவந்தேன்!<BR/>தவறெனில் தான் மன்னிக்கச் சொன்னேன்!<BR/>நீங்கள் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுத்து, அதனைப் பதிவிலும் இட்டு உயர்ந்திருக்கிறீர்கள்!<BR/>நன்றி எனச் சொல்லுவது தவிர, வேறு சொற்கள் கிடைக்க வில்லை!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com