tag:blogger.com,1999:blog-17522066.post7263754479089566589..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: காதல் அரும்பிய தருணங்கள்!!!இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-17522066.post-682783619919173832007-04-13T04:08:00.000+05:302007-04-13T04:08:00.000+05:30கவிதைன்னு தானே சொன்னேன்.. எந்த மாதிரிக் கவிதைன்னு ...கவிதைன்னு தானே சொன்னேன்.. எந்த மாதிரிக் கவிதைன்னு சொல்லலியே.. ஆனா உங்க கவிதை ஒண்ணும் அவ்ளோ மோசமில்ல ;-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-5452798158489719662007-04-13T02:22:00.000+05:302007-04-13T02:22:00.000+05:30இளா,ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை :(((கோபி,நன்றிண்ணே...இளா,<BR/><BR/>ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை :(((<BR/><BR/>கோபி,<BR/><BR/>நன்றிண்ணே :)<BR/><BR/>சேது மேடம்,<BR/><BR/>இந்தமாதிரியெல்லாம் கவிதை எழுதி அனுப்பலாமா?? முதற்சுற்றுலே வெளியா வந்துறாதில்லே??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-18819384421569528072007-04-10T06:30:00.000+05:302007-04-10T06:30:00.000+05:30நீங்க கவிதை எழுதுவீங்களா? :-) சரி சரி.. இந்தப் பக்...நீங்க கவிதை எழுதுவீங்களா? :-) சரி சரி.. இந்தப் பக்கமும் வந்து பாருங்க: <A HREF="http://groups.google.com/group/anbudan/web" REL="nofollow">அன்புடன் கவிதைப் போட்டி</A> - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-25966494482818785602007-04-05T20:00:00.000+05:302007-04-05T20:00:00.000+05:30அண்ணாத்த.....கவிதை சூப்பரு ;-))அண்ணாத்த.....கவிதை சூப்பரு ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-14014128064744708982007-04-04T19:54:00.000+05:302007-04-04T19:54:00.000+05:30நான்நடந்து செல்கிறேன்எனக்கு முன்னால்என்நிழல்அது என...நான்<BR/>நடந்து செல்கிறேன்<BR/>எனக்கு முன்னால்<BR/>என்<BR/>நிழல்<BR/>அது என்றுமே<BR/>நிஜத்தை விரும்பியதில்லை!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-74070254872097065162007-04-04T19:34:00.001+05:302007-04-04T19:34:00.001+05:30...ஆஹாக் வந்துருச்சு...வயசு ஆவுதில்லே, சட்டுபுட்டு......ஆஹாக் வந்துருச்சு...<BR/>வயசு ஆவுதில்லே, சட்டுபுட்டுனு செட்டில் ஆகவேணாமா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-55670991259388933162007-04-04T19:34:00.000+05:302007-04-04T19:34:00.000+05:30கயில் ஸ்பேனரு புடிச்சவுங்க எல்லாம் மெக்கானிக்கு சொ...கயில் ஸ்பேனரு புடிச்சவுங்க எல்லாம் மெக்கானிக்கு சொல்ற மாதிரி.....____________ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-70270682797334532592007-04-04T19:25:00.000+05:302007-04-04T19:25:00.000+05:30//இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???//ஹி ஹி பெங்கள...//இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???//<BR/><BR/>ஹி ஹி பெங்களூரூ கொஞ்சம் ஹீட்'ஆக போச்சு... அதுதான் :)<BR/><BR/>//நீங்க கவிஜ எழுதுறீங்கோ ,வெட்டி சி எழுதுறாராம்..ஊர்ல வெயில் ஆரம்பமாயிடுச்சா??//<BR/><BR/>ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-17504583091681682502007-04-04T19:22:00.000+05:302007-04-04T19:22:00.000+05:30//ஒரு பிஞ்சு பழுக்கிறதே...ஒரு மொட்டு மலர்கிறதே..ம்...//ஒரு பிஞ்சு பழுக்கிறதே...<BR/>ஒரு மொட்டு மலர்கிறதே..<BR/><BR/>ம்ம்ம்ம் தம்பி ராம் காதல் கவிதை எழுதுது பாருங்கோ///<BR/><BR/><BR/>அண்ணே,<BR/><BR/>இந்த போஸ்ட் போடுறப்போ இந்த மாசத்து முதல்'ன்னு காட்டுதே.... அதை பார்க்கலையா???<BR/><BR/> ▼ 2007 (10)<BR/><BR/> <B> ▼ April (1)<BR/> o காதல் அரும்பிய தருணங்கள்!!! </B>இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-4815304204990823762007-04-04T19:19:00.000+05:302007-04-04T19:19:00.000+05:30//ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))/வாப்பா கவிஞ்ஞ...//ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))/<BR/><BR/>வாப்பா கவிஞ்ஞர் கப்பிநிலவா:)<BR/><BR/>ஒன்னோட அளவுக்கு எழுதமுடியலை.... ஏதோ முயற்சித்து பார்த்தேன்,:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-55822879841007539452007-04-04T19:18:00.000+05:302007-04-04T19:18:00.000+05:30/யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெ.../யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெள்ளமாக பெருகி ஓடுது?//<BR/><BR/>வாம்மா துர்கையம்மா :)<BR/><BR/>வெள்ளமா... இது கொஞ்சம் ஓவரா இல்லே???<BR/><BR/><BR/>//ஆமாங்க.எங்களுக்கும் புரிந்து போச்சு.உங்களுக்கும் அது வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லமலே வாசகர்களாகிய நாங்கள் புரிந்துக் கொள்வோம்//<BR/><BR/>ஆஹா.. இதெல்லாம் வேற நடக்குதா???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-61624335218090127702007-04-04T19:14:00.000+05:302007-04-04T19:14:00.000+05:30/என்னது? ரெண்டு வருஷம் முன்னாடி வரை விரல் சூப்புற .../என்னது? ரெண்டு வருஷம் முன்னாடி வரை விரல் சூப்புற பெண்ணை பாத்துக்கிட்டு இருந்தியா? ஹூம் என்னத்த சொல்ல.//<BR/><BR/>ஹி ஹி ..... <BR/><BR/>எனக்கு உங்கக்கிட்டே பிடிச்சதே இந்த நகைச்சுவை உணர்ச்சிதான் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-86858094091012434332007-04-04T12:07:00.000+05:302007-04-04T12:07:00.000+05:30இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???நீங்க கவிஜ எழுது...இன்னாபா ஆச்சு உங்களிக்கெல்லாம் ???<BR/><BR/>நீங்க கவிஜ எழுதுறீங்கோ ,வெட்டி சி எழுதுறாராம்..ஊர்ல வெயில் ஆரம்பமாயிடுச்சா??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-65367134864357535112007-04-04T11:54:00.000+05:302007-04-04T11:54:00.000+05:30ஒரு பிஞ்சு பழுக்கிறதே...ஒரு மொட்டு மலர்கிறதே.. ம்ம...ஒரு பிஞ்சு பழுக்கிறதே...<BR/>ஒரு மொட்டு மலர்கிறதே.. <BR/><BR/>ம்ம்ம்ம் தம்பி ராம் காதல் கவிதை எழுதுது பாருங்கோAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-82991971340926812852007-04-04T08:21:00.000+05:302007-04-04T08:21:00.000+05:30ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))ம்ம்..நடக்க்ட்டும் நடக்கட்டும் :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-31777688549702097222007-04-04T06:50:00.000+05:302007-04-04T06:50:00.000+05:30யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெள...யார் இது நம்ப இராம் தம்பியா?எப்படியாப்பா கவிதை வெள்ளமாக பெருகி ஓடுது?<BR/><BR/>//வார்த்தைகளின்றி புன்னகைக்கிறேன்,<BR/>சொல்லித் தெரிவதில்லை காதல்//<BR/><BR/>ஆமாங்க.எங்களுக்கும் புரிந்து போச்சு.உங்களுக்கும் அது வந்துவிட்டது என்று நீங்கள் சொல்லமலே வாசகர்களாகிய நாங்கள் புரிந்துக் கொள்வோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-36828653988156181442007-04-04T02:43:00.000+05:302007-04-04T02:43:00.000+05:30//அப்பிடியெல்லாம் சொல்லபிடாது, நாங்கெல்லாம் பள்ளிக...//அப்பிடியெல்லாம் சொல்லபிடாது, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதே 2வருசத்துக்கு முன்னாடிதானே?//<BR/><BR/>என்னது? ரெண்டு வருஷம் முன்னாடி வரை விரல் சூப்புற பெண்ணை பாத்துக்கிட்டு இருந்தியா? ஹூம் என்னத்த சொல்ல.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-40543975262977697982007-04-04T02:17:00.000+05:302007-04-04T02:17:00.000+05:30//பள்ளிக்கூட பஸ்சில் போனது எல்லாம் நினைச்சு கவுஜ?!...//பள்ளிக்கூட பஸ்சில் போனது எல்லாம் நினைச்சு கவுஜ?! ஹச்சூ!!//<BR/><BR/>கொத்ஸ்..<BR/><BR/>அப்பிடியெல்லாம் சொல்லபிடாது, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சதே 2வருசத்துக்கு முன்னாடிதானே?<BR/><BR/>எப்பிடி மறக்கும், இல்லே மறந்துதான் போகுமா காதல் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-11753527144787453942007-04-04T02:15:00.000+05:302007-04-04T02:15:00.000+05:30//கணக்கு வைத்துக்கொள்வதில்லை காதல்.//அடடா மணி சூப்...//<BR/>கணக்கு வைத்துக்கொள்வதில்லை காதல்.//<BR/><BR/>அடடா மணி சூப்பர்ங்க.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-47808023743102503312007-04-04T02:14:00.000+05:302007-04-04T02:14:00.000+05:30//அடங்கொய்யால...ராயலு என்ன ஆச்சு திடீர்னு...சும்ம ...//அடங்கொய்யால...ராயலு என்ன ஆச்சு திடீர்னு...சும்ம கவுஜல பின்னி பெடல் எடுக்கறீங்க :-)//<BR/><BR/>வாங்க 12B,<BR/><BR/>எவ்வளோ நாள்தான் இதெல்லாம் Draft'லே இருக்கிறது....?? :)<BR/><BR/>//அப்படி எல்லாம் விட்டுறாதீங்க...நீங்க சொல்லாம இருந்தா எப்படி தெரியும்...:-)//<BR/><BR/>ஹி ஹி கூடிய சீக்கிரமே சொல்லிறலாம் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-24208735709071938582007-04-04T02:11:00.000+05:302007-04-04T02:11:00.000+05:30//ராம் அழகு கவிதை காதலுடன் !!! காதல் சொல்லிகொள்ளாம...//<BR/>ராம் அழகு கவிதை காதலுடன் !!! காதல் சொல்லிகொள்ளாமல் வந்து விட்டதா??:))))))//<BR/><BR/>வாங்க குரு,<BR/><BR/><BR/>காதலும் கவிதையும் சொல்லமால் வந்தானே அழகு....<BR/><BR/>கவிதை இளவரசர் நீங்களே நம்ம பக்கம் வந்திருக்கீங்க.... சீக்கிரம் காதலும் வரட்டும் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-45468996934288695482007-04-04T02:08:00.000+05:302007-04-04T02:08:00.000+05:30//ஒருமுறைதான் அரும்பும்னு கேள்விப்பட்டிருக்கேன்குட...//<BR/>ஒருமுறைதான் அரும்பும்னு கேள்விப்பட்டிருக்கேன்<BR/><BR/>குடுத்து வைச்சவர்தான் நீங்க<BR/>எத்தனை முறை அரும்புச்சு?///<BR/><BR/>ஏய்யா இப்பிடி கொலைவெறி பிடிச்சு அலையிறீங்க....??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-34053948777500029122007-04-04T02:05:00.000+05:302007-04-04T02:05:00.000+05:30//இந்த ஒரு வரியே போதும்.. நூறு கவிதைகளுக்கு சமம்//...//<BR/>இந்த ஒரு வரியே போதும்.. நூறு கவிதைகளுக்கு சமம்//<BR/><BR/>வாங்க கார்த்திக்,<BR/><BR/>வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி :)<BR/><BR/>//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //<BR/><BR/>ரிப்பீட்டே//<BR/><BR/>ஒன்னும் சொல்லறதக்கு இல்லே :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-83244526545680881602007-04-04T02:01:00.000+05:302007-04-04T02:01:00.000+05:30//கவிதை எழுத ஆரம்பித்ததின் ரகசியம் என்ன ராயல்??/கத...//கவிதை எழுத ஆரம்பித்ததின் ரகசியம் என்ன ராயல்??/<BR/><BR/>கதிரு,<BR/><BR/>மண்டையிலே மசாலா காலியான கவிதை எழுதுவேன்னு சொன்னேன் இல்லே???<BR/><BR/>அதிலே என்ன ரகசியம் இருக்கு??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-50012242066858925842007-04-04T01:43:00.000+05:302007-04-04T01:43:00.000+05:30//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்ய...//தம்பி காதல் கவுஜல பின்னி பெடலெடுக்கறியே? என்னய்யா விஷேசம்??? //<BR/><BR/>யக்கோவ்,<BR/><BR/>காதல் வந்துடுச்சு!<BR/>கவுஜையை எழுதி வுட்டேன்!//<BR/><BR/>யாரு வேலை இது???? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com