tag:blogger.com,1999:blog-17522066.post7802880438746110145..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: அழகென்ற சொல்லுக்கு....இராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-17522066.post-13085162292832824612007-04-26T17:49:00.000+05:302007-04-26T17:49:00.000+05:30//வாம்மா பாசமலரே,நான் அழகுன்னு சொல்லிட்டு சிரிப்பா...//வாம்மா பாசமலரே,<BR/><BR/>நான் அழகுன்னு சொல்லிட்டு சிரிப்பானை போட்டு வைச்சா அதுக்கு என்ன அர்த்தம் :)))//<BR/><BR/>இது கூட தெரியாதா??<BR/>என் அண்ணன் அழகு என்பதால் வரும் பெருமை புன்னகை அது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-84979501893485295712007-04-22T13:54:00.000+05:302007-04-22T13:54:00.000+05:30//ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும...//ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் :)//<BR/><BR/>வாம்மா பாசமலரே,<BR/><BR/>நான் அழகுன்னு சொல்லிட்டு சிரிப்பானை போட்டு வைச்சா அதுக்கு என்ன அர்த்தம் :)))<BR/><BR/>ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-81833188996004094612007-04-20T21:48:00.000+05:302007-04-20T21:48:00.000+05:30ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் ...ராமண்ணா நீங்க அழகுன்னு எனக்கு முன்னாடியே தெரியும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-33741591254589810262007-04-17T22:48:00.000+05:302007-04-17T22:48:00.000+05:30//neer ennale malaysian sistersiku vakalathu vaang...//neer ennale malaysian sistersiku vakalathu vaangurey?..naan raamar aaluthaan , athu ellam unai pol paamaranukku puriyathu!!!intha comment podu paarpom!!///<BR/><BR/>கண்ணு,<BR/><BR/>நீ சொன்னமாதிரியே செஞ்சாச்சு'ம்மா!! வேற என்ன செய்யணும்'ன்னு சொல்லிட்டு போடி கண்ணு :))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-39650876650725951572007-04-17T08:07:00.000+05:302007-04-17T08:07:00.000+05:30neer ennale malaysian sistersiku vakalathu vaangur...neer ennale malaysian sistersiku vakalathu vaangurey?..naan raamar aaluthaan , athu ellam unai pol paamaranukku puriyathu!!!intha comment podu paarpom!!RAMAVATARhttps://www.blogger.com/profile/05221078322686609591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-86308733989109468852007-04-13T02:09:00.000+05:302007-04-13T02:09:00.000+05:30//ஒரே கொசுவத்திச் சுருள். துளசிசொன்ன வார்த்தை.மதுர...//ஒரே கொசுவத்திச் சுருள். துளசி<BR/>சொன்ன வார்த்தை.<BR/>மதுரை,மழை,தமிழ்<BR/>மண்வாசம்,மீனாட்சி அம்மன்,<BR/>திருப்பரங்குன்றம்<BR/>இன்னும் என்ன வேணும் சொன்னாலே அழகு.<BR/>நினைத்தாலும் அழகு.<BR/>டி.எம்.எஸின் இன்னோரு'<BR/>நான் பாட வரம் தாராய்'<BR/>விட்டுப் போச்சே.<BR/>கேட்டாலே முருகன் வந்த உணர்வு வருமே.<BR/>முன்பு வீர பாண்டியக் கட்டபொம்மன் வசனம்,மதுரை வீரன் எல்லாம் ஒலிபெருக்கியில் கேட்டெ மனப்பாடம் ஆகிவிடும்.<BR/>ரொம்ப நல்லா பதிஞ்சுட்டீங்க ராம்.//<BR/><BR/>வாங்க வல்லியம்மா..<BR/><BR/>நீங்க லைன் பை லைனா எழுதியிருக்கிறது பார்க்கிறப்போ கவுஜ மாதிரியே இருக்கு... ஹி ஹி,<BR/><BR/>கவுஜ'ன்னா என்னகிறத நம்ம பரோட்டா பாவலர் அண்ணன் கொத்ஸ் விளக்குவார்...... :)))<BR/><BR/>//நன்றி.<BR/>ஒரு இலவச மதுரை பயணத்துக்கு.//<BR/><BR/><BR/>மிக்க நன்றி.. உங்களின் வருகைக்கு :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-50202690756444102612007-04-13T02:04:00.000+05:302007-04-13T02:04:00.000+05:30//ராயலு,எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல ...//ராயலு,<BR/><BR/>எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல தொடங்கி முட்டைப்பரோட்டா தொட்டு, குழந்தை, தனிமை, மதுரை, தமிழ்னு எல்லாமே ரொம்ப சூப்பர்.<BR/><BR/>அதிலயும்///<BR/><BR/>வாங்க மதி அக்கா...<BR/><BR/>உங்களின் முதன்முறை வருகைக்கு நன்றி ... :)<BR/><BR/><BR/>//<BR/>இப்படி நீங்க எழுதியிருக்கிறது அழகோ அழகு!///<BR/><BR/>பாரட்டுதலுக்கு மிக்க நன்றிக்கா :)<BR/><BR/>//<BR/>எனக்குப் பிடிச்ச ஊர் ஆளாவேற போயிட்டீங்க. [யாருங்க அங்க, இவங்களுக்குப் பிடிக்காத ஊர் எதுன்னு சவுண்ட் விடுறது? ;)]//<BR/><BR/>ஏய் யாருப்பா அது...??? யாரா இருந்தாலும் முன்னாடி வந்துருங்கப்பா... அக்கா பார்க்கனுமாம் :)<BR/><BR/>//இப்பதான் இரண்டு டாக் போட்டு ஓய்ஞ்சு இருக்கிறதால கொஞ்ச நேரம் குடுங்க. எழுதிர்ரேன்.<BR/>அழைப்புக்கு நன்றி ராம்.<BR/><BR/>-மதி//<BR/><BR/>அந்த அழைப்பை ஏத்துக்கிட்டே உங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும்க்கா... :)<BR/><BR/><BR/><BR/>//அக்கான்னாலும் அடிப்பேன்! ;)//<BR/><BR/>ஹி ஹி நான் எந்த ஒரு இடத்திலயாவது அக்கா'ன்னு சொல்லிருக்கேனா'னு பாருங்க.... ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-70299848408532617882007-04-13T01:57:00.000+05:302007-04-13T01:57:00.000+05:30//ராம்சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும...//ராம்<BR/>சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும் உங்கள் குறும்புபை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை//<BR/><BR/>வாங்க கோபி,<BR/><BR/>நன்றி நன்றி... :) சொந்த கதையை சொன்னா எல்லாரும் சிரிக்கிறாங்கப்பா :)<BR/><BR/>//மதுரையும், தமிழும் ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.//<BR/><BR/>நன்றிப்பாஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-30180684840858750622007-04-13T01:53:00.000+05:302007-04-13T01:53:00.000+05:30//சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எ...//சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எல்லாம் சொன்னீங்களே ...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக்..விடுங்க.//<BR/><BR/>வாங்க முத்துலெட்சுமி,<BR/><BR/>இது உங்களின் முதன்முறை வருகை'ன்னு நினைக்கிறேன் :)<BR/><BR/>கிரேட் மேன்ஸ் சொல்லிருக்கீங்களே??? அப்போ நீங்க சொல்லுறத பார்த்தா நான் நல்லவனா??? ஹி ஹி<BR/><BR/>//குறும்பு அழகுபத்தி படிச்சு நல்லா ரசிச்சு சிரிச்சேன் ...//<BR/><BR/>நன்றி லெட்சுமி :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-60533469704845372892007-04-13T01:45:00.000+05:302007-04-13T01:45:00.000+05:30// இராம். அழைப்பிற்கு நன்றி.//வாங்க ததா :)//நானும்...// இராம். அழைப்பிற்கு நன்றி.//<BR/><BR/>வாங்க ததா :)<BR/><BR/>//நானும் பல நேரங்களில் என்னை அக்னாஸ்டிக்காக உணர்ந்திருக்கிறேன். இறை நூல்களில் ஆர்வமும் இறையனுபவங்களும் இருந்தாலும் அறிவியல் முறைப்படி அவற்றை விளக்கமுடியும் என்றும் மனத்தின் ஒரு பகுதி சொல்லிக் கொண்டே இருக்கும். :-)//<BR/><BR/>ஹிம் எனக்கும் அந்த மாதிரி தோணினா நானும் உங்களைமாதிரி ஆத்திகவாதியா ஆகிறானா'ன்னு பார்க்கலாம்?? :)<BR/><BR/>//அழகு என்றாலே நினைவிற்கு வருகின்ற அழகர்கள் இருவரில் ஒருவரை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்; இன்னொருவரை பங்காளி சொல்லிவிட்டார். நான் யாரைச் சொல்வது?//<BR/><BR/>அடடா இன்னும் அவங்க அழகே பத்தி எழுத எவ்வளவோ இருக்கு ததா,<BR/><BR/>நீங்களும் எழுதுங்க.. :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-45760739163013884262007-04-13T01:30:00.000+05:302007-04-13T01:30:00.000+05:30//படத்தோட பாடலையும் போட்டு எங்களைப் பரவசப் படுத்தி...//படத்தோட பாடலையும் போட்டு எங்களைப் பரவசப் படுத்திட்டீங்க இராம்! மிக்க நன்றி!//<BR/><BR/>வாங்க தள,<BR/><BR/>முருகனை பத்தி எழுதனுமின்னு முடிவு பண்ணியாச்சு, அதுதான் எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன் :)<BR/><BR/>//அடடே! நானும் அப்படித்தான்! சில சமயம் தோழன்! சில சமயம் கண்ணாமூச்சி ஆட்டம் சிறுபிள்ளை!<BR/>சில நேரம் ஆசான்! இப்படி எல்லாமாகவும் இருப்பான்!//<BR/><BR/>எனக்கும் தான் :)<BR/><BR/>//ஆமா! காட்டுலே இருந்த சிங்கம், புலிய எல்லாம் கவிதை சொல்லி விரட்டி விட்டுட்டீங்களா?//<BR/><BR/>ஹி ஹி தட் இஸ் சீக்ரெட்.. :)<BR/><BR/>//எனக்குக் கிடைக்காம எல்லாப் பொங்கலையும் திரும்ப திரும்ப வரிசைல நிண்ணு வாங்குனியல்ல! உனக்கு நல்லா வேணும்!//<BR/><BR/>அடடே உமா,<BR/><BR/>எப்பிடிலே இருக்கே??? நானே மறந்துட்டேன், ஒன்னை ஏமாத்தி பொங்கல் வாங்கிட்டு போனதே நீ எப்பிடி இன்னும் ஞாபகம் வைச்சிருக்கே??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-39036068210685385062007-04-13T01:12:00.000+05:302007-04-13T01:12:00.000+05:30//Madurai is always beautiful. So no hesitations i...//Madurai is always beautiful. So no hesitations in it./<BR/><BR/>வாங்க தலைவலி,<BR/><BR/>நீங்க அமெரிக்காவிலே இப்போ இருந்தா இப்பிடிதான் இங்கிலிபிசிலே கமெண்ட் போடுவீங்களா??? :)<BR/><BR/>//அழகென்ற சொல்லுக்கு.....................இராயல்!!!!<BR/><BR/><BR/>இவண்<BR/>7.5-வது வட்ட இராயல் இராம் நற்பணி மன்றம்.///<BR/><BR/>ஏலேய் கப்பி,<BR/><BR/>கையிலே கிடைச்ச மவனே, நீ சட்னிதாம்'லே :((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-86834579491744931962007-04-13T01:09:00.000+05:302007-04-13T01:09:00.000+05:30/சேம் பிளட் ராயலு..இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு .../சேம் பிளட் ராயலு..இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு எல்லாம் எப்பொ கேட்டாலும் மனசுக்கு அமைதியா இருக்கும்...சில நேரம் அன்பே சிவம்ல சொல்ற மாதிரி இந்த மாதிரி பாட்டு தான் கடவுளோனு கூட தோனும் :-)//<BR/><BR/>வாங்க 12B,<BR/><BR/>எனக்கெல்லாம் நானெல்லாம் மனுசான்னு கூட சமயத்திலே சந்தேகம் வரும்.... அப்பிடி இருக்கிறப்போ எப்பிடி கடவுள் நம்பிக்கையெல்லாம் முழுசா வரப்போகுது ???<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றி :)<BR/><BR/>//அருமையா சொன்னீங்க ராயலு...மொத்தத்துல சூப்பர் அழகான பதிவு :-)//<BR/><BR/>நன்றி நன்றி :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-42889622838881416412007-04-12T22:46:00.000+05:302007-04-12T22:46:00.000+05:30ஒரே கொசுவத்திச் சுருள். துளசிசொன்ன வார்த்தை.மது...ஒரே கொசுவத்திச் சுருள். துளசி<BR/>சொன்ன வார்த்தை.<BR/>மதுரை,மழை,தமிழ்<BR/>மண்வாசம்,மீனாட்சி அம்மன்,<BR/>திருப்பரங்குன்றம்<BR/>இன்னும் என்ன வேணும் சொன்னாலே அழகு.<BR/>நினைத்தாலும் அழகு.<BR/>டி.எம்.எஸின் இன்னோரு'<BR/>நான் பாட வரம் தாராய்'<BR/>விட்டுப் போச்சே.<BR/>கேட்டாலே முருகன் வந்த உணர்வு வருமே.<BR/>முன்பு வீர பாண்டியக் கட்டபொம்மன் வசனம்,மதுரை வீரன் எல்லாம் ஒலிபெருக்கியில் கேட்டெ மனப்பாடம் ஆகிவிடும்.<BR/>ரொம்ப நல்லா பதிஞ்சுட்டீங்க ராம்.<BR/><BR/>நன்றி.<BR/>ஒரு இலவச மதுரை பயணத்துக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-74849474780783067082007-04-12T20:53:00.000+05:302007-04-12T20:53:00.000+05:30ராயலு,எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல தெ...ராயலு,<BR/><BR/>எல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க. முருகன்ல தொடங்கி முட்டைப்பரோட்டா தொட்டு, குழந்தை, தனிமை, மதுரை, தமிழ்னு எல்லாமே ரொம்ப சூப்பர்.<BR/><BR/>அதிலயும்<BR/><BR/>//எந்தவொரு கோட்பாடு இல்லாத சாலைகளும், உதிர்ந்து கருகிய சருகுகளும், சின்ன சின்ன பூச்சிகளும், ரீங்காரவண்டுகளும் அப்பிடியொரு அழகு.//<BR/><BR/><BR/><BR/>// அந்தமாதிரி மழைநாளிலே வெளிவரும் மண்மணத்திலே நம்மளயறியாமலே சொந்த ஊர் ஞாபகம் வர ஆரம்பிச்சிடும். அதுக்கு காரணம் என்னான்னா சின்னவயசிலே விளையாடுறப்போ மழை வந்துடுச்சேன்னு வீட்டுக்குள்ளே ஓடி போயி சன்னல் வழியா சொட்டா சொட்டா வானம் பூமியிலே தண்ணி ஊத்தி விளையாடுற அந்த விளையாட்டை ரசிக்கிறப்போ வர்ற மண் வாசம் நுகர்ந்தவங்க எங்கே இருந்தாலும் அதே தருணம் திரும்ப நடக்கிறப்போ சொந்தமண்ணை நினைக்க ஆரம்பிச்சிரும்.//<BR/><BR/>//என்னையும்,உங்களையும் இணைந்த நம் தாய்மொழி தமிழ் அழகு, அதைவிட மொழிக்கு முன்னால் வரும் இரட்டைஎழுத்து சொல்லுக்கு உரியவள் என்றென்றும் அழகு..//<BR/><BR/>இப்படி நீங்க எழுதியிருக்கிறது அழகோ அழகு!<BR/><BR/>எனக்குப் பிடிச்ச ஊர் ஆளாவேற போயிட்டீங்க. [யாருங்க அங்க, இவங்களுக்குப் பிடிக்காத ஊர் எதுன்னு சவுண்ட் விடுறது? ;)]<BR/>இப்பதான் இரண்டு டாக் போட்டு ஓய்ஞ்சு இருக்கிறதால கொஞ்ச நேரம் குடுங்க. எழுதிர்ரேன்.<BR/><BR/>அழைப்புக்கு நன்றி ராம்.<BR/><BR/>-மதி<BR/><BR/>பி.கு.:<BR/><BR/>//சந்திரமதி அக்கா... (அண்ணா'ன்னு சொன்னா அடிக்க வருவாங்களா??)//<BR/><BR/>அக்கான்னாலும் அடிப்பேன்! ;)மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-40312199662281686782007-04-12T20:28:00.000+05:302007-04-12T20:28:00.000+05:30//எனக்கும் flash back போயிருச்சு.. அழகா இருக்குஹ்ம...//எனக்கும் flash back போயிருச்சு.. அழகா இருக்கு<BR/><BR/>ஹ்ம்ம்..நல்லா இருக்கு ராம்..//<BR/><BR/>முதன்முறை வருகைக்கு மிக்க நன்றி'க்கா :)<BR/><BR/>நல்லா இருக்குன்னு எனக்காக பொய் சொன்னதுக்கும் பெரிய நன்றி :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-19302901546926283982007-04-12T15:19:00.000+05:302007-04-12T15:19:00.000+05:30ராம் சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும்...ராம் <BR/>சுருக்கமாக சொன்னால் எல்லாமே அழகுதான். அதுவும் உங்கள் குறும்புபை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை<BR/><BR/>மதுரையும், தமிழும் ரொம்ப அழகாக எழுதியிருக்கீங்க.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-18303978203936505172007-04-12T12:29:00.000+05:302007-04-12T12:29:00.000+05:30சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எல்...சூப்பரா எழுதி இருக்கீங்க...என்னவோ காபி டீ ரைட் எல்லாம் சொன்னீங்களே ...க்ரேட் மென் திங்க்ஸ் அலைக்..விடுங்க.<BR/><BR/>குறும்பு அழகுபத்தி படிச்சு நல்லா ரசிச்சு சிரிச்சேன் ...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-51267171234757602852007-04-12T05:52:00.000+05:302007-04-12T05:52:00.000+05:30இராம். அழைப்பிற்கு நன்றி. நானும் பல நேரங்களில் என்...இராம். அழைப்பிற்கு நன்றி. <BR/><BR/>நானும் பல நேரங்களில் என்னை அக்னாஸ்டிக்காக உணர்ந்திருக்கிறேன். இறை நூல்களில் ஆர்வமும் இறையனுபவங்களும் இருந்தாலும் அறிவியல் முறைப்படி அவற்றை விளக்கமுடியும் என்றும் மனத்தின் ஒரு பகுதி சொல்லிக் கொண்டே இருக்கும். :-)<BR/><BR/>அழகு என்றாலே நினைவிற்கு வருகின்ற அழகர்கள் இருவரில் ஒருவரை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்; இன்னொருவரை பங்காளி சொல்லிவிட்டார். நான் யாரைச் சொல்வது?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-74512509989937584982007-04-12T02:16:00.000+05:302007-04-12T02:16:00.000+05:30//குழந்தையழகு..குறும்பழகு..தனிமையழகு..இது மூன்றும்...//குழந்தையழகு..<BR/>குறும்பழகு..<BR/>தனிமையழகு..<BR/><BR/>இது மூன்றும் நான் ரசிக்கும் அழகும்தான்.. :-)//<BR/><BR/>வாங்க தங்கச்சிக்கா,<BR/><BR/>ஏதோ வெள்ளக்காரனுவே பழமொழி ஒன்னு இருக்குமே... அது என்ன?? ஆங்..<BR/><BR/>அறிவாளிக பூராவும் ஒரே மாதிரிதான் யோசிப்பாங்கன்னு.... அதுமாதிரி ரசிப்பாங்கன்னும் வைச்சிக்கோவோம் :)<BR/><BR/>//சின்ன பையா ராம்..<BR/><BR/>நீ ஒரு அழகை மிஸ் பண்ணீட்டப்பா..<BR/><BR/>சித்தார்த் அழகை சேர்த்துக்கலையே???///<BR/><BR/>மண்ணாங்கட்டி :((<BR/><BR/>//ராம்.. நீங்க சின்ன வயதில் பண்ணிய குறும்புகளை ரசித்தேன். ஒரு குழந்தை + குறும்பு.. அதிலே ஒரு கலக்கல். ;-)///<BR/><BR/>நன்றி நன்றி :)))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-79350674110099664662007-04-12T02:13:00.000+05:302007-04-12T02:13:00.000+05:30//:)) azagukku azagu serpathu ethu?//ஏலே ஜியா,இன்ன...//:)) azagukku azagu serpathu ethu?//<BR/><BR/>ஏலே ஜியா,<BR/><BR/>இன்னும் வேற என்னவெல்லாம் இருக்கு?? கேளு?<BR/><BR/>கழுதையை எங்கிட்டு பார்த்தாலும் அழகுதானாம் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-36953397836383707092007-04-12T02:09:00.000+05:302007-04-12T02:09:00.000+05:30//அழகு ராம் தம்பி, அழகான பதிவு:-)// நன்றிண்ணே :)//...//அழகு ராம் தம்பி, அழகான பதிவு:-)// <BR/><BR/>நன்றிண்ணே :)<BR/><BR/>//ஒரே ஊர்க்காரவுகன்னா ப்ரியம் இருக்க வேண்டியதுதான். ஆனாலும் "இளவரசர்" எல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை..??!! அதுவும் இப்ப நான் இருக்க கோலத்தைப் பாத்தீங்க..மருத வெண்தாடி வேந்தர்னு கூப்பிட்டிருப்பீங்க...//<BR/><BR/>ஐயா,<BR/><BR/>என்ன இப்பிடி சொல்லிட்டிங்க?? நீங்க எந்த கெட்-அப் போட்டாலும் அழகா தான் இருப்பீங்க... :)<BR/><BR/>//நீங்கதாங்க மருத இளவரசர்.. நானெல்லாம் 'அதையும் தாண்டி .. புனிதமான .... fill up the blanks///<BR/><BR/>Fill பண்ணிருவோம்....<BR/><BR/>அதையும் தாண்டி புனிதமான, என்றொன்றும் அழகு குன்றாத பேரோளி இளவரசர்.... <BR/><BR/>ஹிஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-47208876728455607892007-04-12T02:01:00.000+05:302007-04-12T02:01:00.000+05:30//எல்லாம் சரி அது என்ன கவிஞர் அய்யனார்?? ..குசும்ப...//எல்லாம் சரி அது என்ன கவிஞர் அய்யனார்?? ..குசும்புயா மதுரக்காரங்களுக்கு..<BR/>:))//<BR/><BR/>ஹி ஹி உண்மையை சொன்னா அதுக்கு பேரு குசும்பா??? :)<BR/><BR/><BR/>//மழை,மண்வாசம்,தனிமை எல்லாம் நல்லா இருந்திச்சி//<BR/><BR/>ரொம்ப நன்றி அய்யனார் :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-29067994320208477372007-04-12T01:59:00.000+05:302007-04-12T01:59:00.000+05:30//உண்மை உண்மை இது இராம்.. முருகனின் ஓவியத்தையோ பழந...//உண்மை உண்மை இது இராம்.. முருகனின் ஓவியத்தையோ பழநி போன்ற கோவில்களில் அவரது சிலையையோ பார்த்துவிட்டால், பார்த்துகொண்டே இருக்கலாம்.. அவருக்கு மட்டும் அப்படியொரு அழகு..//<BR/><BR/>உண்மை கார்த்திக்....<BR/><BR/>வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-34150435841275501452007-04-12T01:58:00.000+05:302007-04-12T01:58:00.000+05:30//கரெக்டா சொன்னீங்க ராம்.குறும்பு, குழந்தை எல்லாரு...//கரெக்டா சொன்னீங்க ராம்.<BR/><BR/>குறும்பு, குழந்தை எல்லாருக்கும் பொருந்துற மாதிரி இருக்கும். அதை அழகா சொன்னீங்க!//<BR/><BR/>வாங்க காட்டாறு,<BR/><BR/>நமக்கு எல்லாருக்கும் பிடிச்சதே குழந்தைகள் தானே :))<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com