tag:blogger.com,1999:blog-17522066.post8986860940770576284..comments2023-08-21T18:30:47.643+05:30Comments on வைகை: கிராமத்திலிருந்து ஒரு காதல் கதைஇராம்/Raamhttp://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-17522066.post-23092376289496112012007-05-30T16:13:00.000+05:302007-05-30T16:13:00.000+05:30/பொது மாத்து வேற இருக்குலே. ஊருக்கு வேற போயி இருக்.../பொது மாத்து வேற இருக்குலே. ஊருக்கு வேற போயி இருக்கே எல்லாத்துக்கும் பாடியை தயார் பண்ணிட்டுவாலே.//<BR/><BR/>சந்தோஷ்,<BR/><BR/>வெயிட் ஃபார் மை டேர்ண்... ;-)<BR/><BR/>//Poikittae mudinchuduchu-nganu sonnaen ....//<BR/><BR/>அட அப்பிடியா??<BR/><BR/><BR/>//Eppo relay kadha poda poreenga?Sikkiramaa podunga...<BR/><BR/>-Raji.R//<BR/><BR/>போட்டாச்சுங்க இராஜி... :) படிச்சிட்டு சொல்லுங்க..இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-35347659300738535832007-05-28T11:01:00.000+05:302007-05-28T11:01:00.000+05:30//கதை முடிஞ்சிருங்க.... போகுதுன்னு சொல்லுறீங்க??? ...//கதை முடிஞ்சிருங்க.... போகுதுன்னு சொல்லுறீங்க??? :) //<BR/><BR/>Poikittae mudinchuduchu-nganu sonnaen ....<BR/><BR/><BR/>Eppo relay kadha poda poreenga?Sikkiramaa podunga...<BR/><BR/>-Raji.RAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-58052905418294230772007-05-25T02:35:00.000+05:302007-05-25T02:35:00.000+05:30//ஹி ஹி... இனிமே அவங்க பேரே சொல்லாதிங்கப்பா.... டீ...//<BR/>ஹி ஹி... இனிமே அவங்க பேரே சொல்லாதிங்கப்பா.... டீசண்டா தங்கமணி'ண்ணே சொல்லுங்க... :)//<BR/>ஏன் ராசா இவங்க பேரை சொன்னா அவங்க அடிக்கிறாங்களோ? கைப்புள்ளை அப்படின்னா சும்மாவா? பொது மாத்து வேற இருக்குலே. ஊருக்கு வேற போயி இருக்கே எல்லாத்துக்கும் பாடியை தயார் பண்ணிட்டுவாலே.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-4117980040331801202007-05-25T01:16:00.000+05:302007-05-25T01:16:00.000+05:30//வேட்டி...சீச்சீ..வெட்டி, நீ சொல்றது ஜுஜாதா. அவள்...//வேட்டி...சீச்சீ..வெட்டி, நீ சொல்றது ஜுஜாதா. அவள் ஒரு தொடர்கதைல நடிச்சாங்கள்ள. அவங்க. நான் சொல்றது சுஜாதையாக்கும். காயத்ரி என்ற படத்தில் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" அப்படீன்னு மொதமொதல்ல பாடுனாங்க. அப்புறமா மை டியர் குட்டிச்சாத்தான்ல வாணி ஜெயராமோடச் சேந்து "செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே" அப்படீன்னு பாடுனாங்க. அப்புறம் காணாமப் போயி திரும்ப ஏ.ஆர்.ரகுமான் இசையில நெறைய பாடியிருக்காங்க. புரிஞ்சதா?//<BR/><BR/>வெட்டிக்காரு இப்புடு செப்பண்டி... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-87639821532179616372007-05-25T00:58:00.000+05:302007-05-25T00:58:00.000+05:30//ரொம்ப எளிமையான நடை.படிக்க அருமையா இருந்தது.//அம்...//ரொம்ப எளிமையான நடை.<BR/>படிக்க அருமையா இருந்தது.//<BR/><BR/><BR/>அம்மா, <BR/><BR/>வாங்க!!<BR/><BR/>//எதிராப்பில நடக்கிற மாதிரி, எப்படி இப்படி சூப்பரா எழுதரீங்க.//<BR/><BR/>எங்கூரூலே பார்த்து பழகின மனுசங்கிட்டே இருந்து கத்துக்கிட்டே பாசை தான் இதுக்கு துணை புரிஞ்சது.... :)<BR/><BR/>//ரொம்ப ரசிச்சேன்.//<BR/><BR/>மிக்க நன்றி அம்மா...இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-74561171527041042672007-05-25T00:51:00.000+05:302007-05-25T00:51:00.000+05:30/இராமண்ணே சூப்பர் "சிறு கதை"//நன்றி செந்தில்... :).../இராமண்ணே சூப்பர் "சிறு கதை"//<BR/><BR/>நன்றி செந்தில்... :)<BR/><BR/><BR/>//Kaadha superaa gramaththu baashayila nalla poagudhunga Ram...<BR/>-Raji.R///<BR/><BR/>இராஜி,<BR/><BR/>கதை முடிஞ்சிருங்க.... போகுதுன்னு சொல்லுறீங்க??? :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-55370141859884952502007-05-25T00:48:00.000+05:302007-05-25T00:48:00.000+05:30//ரஞ்சனியும் பெண்கள் ஊரா? சொல்லவே இல்லையே? எவ்வளவு...//ரஞ்சனியும் பெண்கள் ஊரா? சொல்லவே இல்லையே? எவ்வளவு அப்பாவியா இருக்கேன் நான் உலக விவரமே பத்தாமல் :)))//<BR/><BR/>தலைவலி,<BR/><BR/>ஏனிந்த கொலைவெறி? அப்பிடி எதாவது அசாம்பவிதம் நடந்தா தகவல் சொல்லி அனுப்புறேன்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-647497200237686342007-05-25T00:43:00.000+05:302007-05-25T00:43:00.000+05:30//ஏன் ராயலு இந்தக் கொல வெறி."ர"கிட்ட ஆப்பு வாங்குன...//ஏன் ராயலு இந்தக் கொல வெறி.<BR/>"ர"கிட்ட ஆப்பு வாங்குன கதைய சொன்னதுக்கா??//<BR/><BR/>பெருசு,<BR/><BR/>ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்திருக்கீங்க! ஆனா முழுசையும் படிக்காமே உங்க பேரை பார்த்ததும் அதை வைச்சு கொஸ்டின் பண்ணுறீங்க???<BR/><BR/>வொய்? வொய்???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-76744067810419726882007-05-25T00:08:00.000+05:302007-05-25T00:08:00.000+05:30// வெட்டிப்பயல் said... //சுஜாதாவும் ஜெயச்சந்திரனு...// வெட்டிப்பயல் said... <BR/>//சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்//<BR/><BR/>சுஜாதா எப்பொழுதிலிருந்து பாட்டு பாட ஆரம்பித்தார்??? //<BR/><BR/>வேட்டி...சீச்சீ..வெட்டி, நீ சொல்றது ஜுஜாதா. அவள் ஒரு தொடர்கதைல நடிச்சாங்கள்ள. அவங்க. நான் சொல்றது சுஜாதையாக்கும். காயத்ரி என்ற படத்தில் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" அப்படீன்னு மொதமொதல்ல பாடுனாங்க. அப்புறமா மை டியர் குட்டிச்சாத்தான்ல வாணி ஜெயராமோடச் சேந்து "செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே" அப்படீன்னு பாடுனாங்க. அப்புறம் காணாமப் போயி திரும்ப ஏ.ஆர்.ரகுமான் இசையில நெறைய பாடியிருக்காங்க. புரிஞ்சதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-81424095108504417312007-05-23T23:43:00.000+05:302007-05-23T23:43:00.000+05:30ரொம்ப எளிமையான நடை.படிக்க அருமையா இருந்தது.எதி...ரொம்ப எளிமையான நடை.<BR/>படிக்க அருமையா இருந்தது.<BR/><BR/>எதிராப்பில நடக்கிற மாதிரி, எப்படி இப்படி சூப்பரா எழுதரீங்க.<BR/><BR/>ரொம்ப ரசிச்சேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-40686454316128247722007-05-23T11:25:00.000+05:302007-05-23T11:25:00.000+05:30Kaadha superaa gramaththu baashayila nalla poagudh...Kaadha superaa gramaththu baashayila nalla poagudhunga Ram...<BR/>-Raji.RAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-37426728593805183712007-05-23T11:20:00.000+05:302007-05-23T11:20:00.000+05:30இராமண்ணே சூப்பர் "சிறு கதை"இராமண்ணே சூப்பர் "சிறு கதை"களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-17027239943200164452007-05-23T00:44:00.000+05:302007-05-23T00:44:00.000+05:30ரஞ்சனியும் பெண்கள் ஊரா? சொல்லவே இல்லையே? எவ்வளவு அ...ரஞ்சனியும் பெண்கள் ஊரா? சொல்லவே இல்லையே? எவ்வளவு அப்பாவியா இருக்கேன் நான் உலக விவரமே பத்தாமல் :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-26834428558248069432007-05-23T00:30:00.000+05:302007-05-23T00:30:00.000+05:30//இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு ...//இந்த பெருசுக்கு பழையசாதமும்,புளிச்சாறும் போட்டு கொன்னாத்தான் உண்டு//<BR/><BR/>ஏன் ராயலு இந்தக் கொல வெறி.<BR/>"ர"கிட்ட ஆப்பு வாங்குன கதைய சொன்னதுக்கா??பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-88890464702487268252007-05-22T01:39:00.000+05:302007-05-22T01:39:00.000+05:30//சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிற...//சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்//<BR/><BR/>சுஜாதா எப்பொழுதிலிருந்து பாட்டு பாட ஆரம்பித்தார்???///<BR/><BR/>எப்போ இருந்து ராசா வெட்டி! நீ இம்புட்டு அறிவாளியா மாறுனே??இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-27695032206448401872007-05-22T01:37:00.000+05:302007-05-22T01:37:00.000+05:30//அருமையான கிராமத்து சிறுகதை.அப்படியே மண்வாசனை அடி...//அருமையான கிராமத்து சிறுகதை.அப்படியே மண்வாசனை அடிக்குது..:)//<BR/><BR/>நன்றி பாலா... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-31811075750979718532007-05-21T04:16:00.000+05:302007-05-21T04:16:00.000+05:30//சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிற...//சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்//<BR/><BR/>சுஜாதா எப்பொழுதிலிருந்து பாட்டு பாட ஆரம்பித்தார்???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-90144701287491858082007-05-21T00:44:00.000+05:302007-05-21T00:44:00.000+05:30அருமையான கிராமத்து சிறுகதை.அப்படியே மண்வாசனை அடிக்...அருமையான கிராமத்து சிறுகதை.அப்படியே மண்வாசனை அடிக்குது..:)balarhttps://www.blogger.com/profile/08522118237209456980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-52837876043884276632007-05-21T00:05:00.000+05:302007-05-21T00:05:00.000+05:30//ராமின் இனிய வலைப்பூ மக்களே..இதோ மீண்டும் ராயலராஜ...//ராமின் இனிய வலைப்பூ மக்களே..இதோ மீண்டும் ராயலராஜா உங்களுக்காக ஒரு பட்டிக்காட்டுப் பாசத்தை மண்வாசனையோடு உங்கள் மூக்குக்குக் காட்ட வருகிறான். (கூ கூ கூ குயில் கூவுகிறது)//<BR/><BR/>வாங்க ஜிரா,<BR/><BR/>அடுத்து இதேமாதிரி கிராமத்து கதை எழுதுனா இந்த டயலாக்'ஐ உபயோக படுத்திக்கிறேன்... :))<BR/><BR/>//எழுத்தப்பட்ட புத்தகங்கள் எல்லாமும் படிக்காமல் இருக்கையில் எழுதப்படாத புத்தகமா படிக்கப்படப் போகிறது. அப்படி எழுதாத புத்தகமாய் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் உள்ளம் எப்படி எல்லாராலும் படிக்கப்படுகிறது என்பதே கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை//<BR/><BR/>ஹி ஹி சூப்பரு இண்ட்ரோ.... :))<BR/><BR/>//(சில்லுக்கருப்பட்டி..நீ அச்சுவெல்லக்கட்டி....சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்)//<BR/><BR/>பாட்டும் ஓகே.. :)<BR/><BR/>//கஞ்சிக் கலயத்திற்கும்...அதில் ஊற்றும் கஞ்சிக்கும் உறவு குடிக்கப்படும் வரைதான் என்றாலும்...விட்டுப் போகாமல் தொட்டுக்கொண்டிருக்கும் காய்ந்த கஞ்சிவடுதான் இந்தக் கதையின் உயிர்நாடி. (புல்லாங்குழல் ஊதுகிறது) வாருங்கள். கஞ்சி குடிப்போம்.///<BR/><BR/>ஆஆ... எப்பிடி ஜிரா இப்பிடியெல்லாம்????<BR/><BR/>:)<BR/><BR/>//சரி...என்னுடைய கருத்துக்கு வருவோம். நல்லா எழுதீருக்க. குறிப்பா அந்த முடிவு...கடைசியா நாயகி சொல்றது. சூப்பரு.//<BR/><BR/>நன்றி...நன்றி....நன்றி... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-79721514069287236162007-05-20T13:53:00.000+05:302007-05-20T13:53:00.000+05:30ராமின் இனிய வலைப்பூ மக்களே..இதோ மீண்டும் ராயலராஜா ...ராமின் இனிய வலைப்பூ மக்களே..இதோ மீண்டும் ராயலராஜா உங்களுக்காக ஒரு பட்டிக்காட்டுப் பாசத்தை மண்வாசனையோடு உங்கள் மூக்குக்குக் காட்ட வருகிறான். (கூ கூ கூ குயில் கூவுகிறது)<BR/><BR/>எழுத்தப்பட்ட புத்தகங்கள் எல்லாமும் படிக்காமல் இருக்கையில் எழுதப்படாத புத்தகமா படிக்கப்படப் போகிறது. அப்படி எழுதாத புத்தகமாய் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் உள்ளம் எப்படி எல்லாராலும் படிக்கப்படுகிறது என்பதே கிராமத்திலிருந்து ஒரு காதல் கதை<BR/><BR/>(சில்லுக்கருப்பட்டி..நீ அச்சுவெல்லக்கட்டி....சுஜாதாவும் ஜெயச்சந்திரனும் ஏ.ஆர்.இசையில் பாடுகிறார்கள்)<BR/><BR/>கஞ்சிக் கலயத்திற்கும்...அதில் ஊற்றும் கஞ்சிக்கும் உறவு குடிக்கப்படும் வரைதான் என்றாலும்...விட்டுப் போகாமல் தொட்டுக்கொண்டிருக்கும் காய்ந்த கஞ்சிவடுதான் இந்தக் கதையின் உயிர்நாடி. (புல்லாங்குழல் ஊதுகிறது) வாருங்கள். கஞ்சி குடிப்போம்.<BR/><BR/>:)<BR/><BR/>சரி...என்னுடைய கருத்துக்கு வருவோம். நல்லா எழுதீருக்க. குறிப்பா அந்த முடிவு...கடைசியா நாயகி சொல்றது. சூப்பரு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-20875426220475654532007-05-20T01:26:00.000+05:302007-05-20T01:26:00.000+05:30//ulagam sutrum valibi said...எப்பமா அமீர்க்குassi...//ulagam sutrum valibi said...<BR/><BR/>எப்பமா அமீர்க்குassistantடாஆணிங்க A1போங்க!!! //<BR/><BR/>வாங்க பாட்டி,<BR/><BR/>அவரும் நானும் ஒரே ஊர்காரவுக தானே :))<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றி... :)<BR/><BR/>//என் பின்னூட்டத்த பத்து நிமிடமாக வெளியிடாமல் இருக்கும் ராயலண்ணாவை காட்டுத்தனமாக கண்டிக்கிறேன்//<BR/><BR/>ஏலேய்,<BR/><BR/>ஏனிந்த கொலை வெறி ஒனக்கு??? மனுசன் சாப்பிட போகவேணாமா???இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-53157995671424244492007-05-20T01:23:00.000+05:302007-05-20T01:23:00.000+05:30//சரவணன்க்கு மகாலெட்சுமி அப்பா கூட பிறந்த தங்கை மக...//சரவணன்க்கு மகாலெட்சுமி அப்பா கூட பிறந்த தங்கை மகன் //<BR/><BR/>மகனா? மகளா???//<BR/><BR/>பாலாஜி,<BR/><BR/>நீயும் கதையே படிச்சிட்டேன்னு ஒத்துக்கிறேன்.... <BR/><BR/>//அது பிரஜக்டா??? இல்லை ப்ராஜக்டா? (இல்லைனா பிராஜக்ட்)//<BR/><BR/>பேச்சு வழக்கிலே எப்பிடி வேணுமின்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்...<BR/><BR/>:))<BR/><BR/>//கதை அருமை ;)///<BR/><BR/>நன்றி!! நன்றி!! நன்றி!!!<BR/><BR/>எலே பாரதிராஜாக்கு பார்ட் 2 வந்தாச்சு...//<BR/><BR/><BR/>//அண்ணி பேரை மாத்தி போட்டுட்டீங்களா?/<BR/><BR/>ஆமாம்...உண்மை பேரை போட்டு கதை எழுதுனா அவங்களுக்கு கோவம் வருமில்லே??? :)))<BR/><BR/>//அப்ப அது உண்மை தானா???<BR/><BR/>வாழ்த்துக்கள் அண்ணே!!!//<BR/><BR/>நானே சொல்லுறேய்யா!!!! வெயிட் பிரதர்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-38230156556188816042007-05-18T22:11:00.000+05:302007-05-18T22:11:00.000+05:30என் பின்னூட்டத்த பத்து நிமிடமாக வெளியிடாமல் இருக்க...என் பின்னூட்டத்த பத்து நிமிடமாக வெளியிடாமல் இருக்கும் <B> ராயலண்ணாவை</B> காட்டுத்தனமாக கண்டிக்கிறேன்வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-84734280457020000252007-05-18T22:03:00.000+05:302007-05-18T22:03:00.000+05:30//தலைவா!!அருமையான கிராமிய மணம் கமழும் கதை!! :-)//ந...//தலைவா!!<BR/>அருமையான கிராமிய மணம் கமழும் கதை!! :-)//<BR/><BR/>நன்றி... லவ் சைண்டிஸ்ட்... :)<BR/><BR/>//அடுத்த பாரதிராஜா பெங்கலூருலதான் இருக்கறதா பேச்சு!!<BR/>இப்போ அது உறுதி ஆச்சு!! :-D///<BR/><BR/>யோவ்.... ஏய்யா இப்பிடியெல்லாம் பொய் பேசிட்டு திரியீறிங்க...??? அவரு இதெய்யாலாம் கேட்டா ரொம்பவே வருத்தப்பட போறாரு.... <BR/><BR/>//ராயலு என்னமா பீல் பண்ணி சொந்த கதையை எழுதி இருக்காரு அவரையும் ரஞ்சனியையும் பாராட்ட வேணாமா?//<BR/><BR/>சந்தோஷ்,<BR/><BR/>ஏன் மக்கா இப்பிடி கொலைவெறி பிடிச்சி திரியுறே??? :(இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17522066.post-27983409225645078902007-05-18T21:59:00.000+05:302007-05-18T21:59:00.000+05:30எப்பமா அமீர்க்குassistantடாஆணிங்கA1போங்க!!!எப்பமா அமீர்க்குassistantடாஆணிங்க<BR/>A1போங்க!!!ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.com