மதுரையிலிருந்து இன்னுமொரு.........
விடுப்பட்ட சிங்கம் #1
#2
போன வருசம் எடுத்த போட்டோ'வுக்கு இந்த வருசம் ரிவெஞ்சா???
கவுண்டமணி படத்திலே வர்ற வசனத்தாங்கய்யா ஞாபகத்துக்கு வருது.... :(
எங்ககிட்டேயும் கேமரா இருக்குல்லே.... :)
Posted by
இராம்/Raam
at
Thursday, August 02, 2007
13
comments
Labels: பதிவர் வட்டம், புகைப்படம்
தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?