புது பொட்டிங்க

பக்கத்து கேபின்காரனோட மானிட்டர் பிள்ளையார். இவருக்கு திங்கள்கிழமை சந்தனம்+ மஞ்சள் அலங்காரமேல்லாம் பண்ணிருத்தார்.
நேத்திக்கு எடுத்தபடமிது. ஓவர் வெளிச்சத்திலே ஒன்னுமே சரியா தெரியமா போச்சுங்க.
ஆனா விநாயகரோட வடிவம் மட்டும் கோட்டு ஓவியம் மாதிரி அழகா வந்திருக்கு.
திருப்பதிசாமி என்னோட மானிட்டர் மேல் வீற்றிருந்து எனக்கு அருள்பாலிக்கிறார்.
இவரு எங்களோட அறையோட சுவத்திலே இருந்து அருள்பாலிக்கும் பெருமாள்சாமி
இதை தினமும் காலையில் வந்து முழுவதும் வாசிக்காமல் ஒரு வேலையையும் ஆரம்பிரக்கிறேதே கிடையாது.
இதப்பத்தி சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை... ஹீ ஹீ.
இதப்பத்தி ஒன்னே ஒன்னு இருக்கு. அது என்னான்னா தாகம் தீர்க்கும் பாட்டில்.... ஹீ ஹீ



தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
