கவிதை + விடுகதை
மானுடர் வயிறார
சாயும் கோபுரங்கள்.....?
கண்டுபிடிங்க பார்க்கலாம்......?
மதுரையிலிருந்து இன்னுமொரு.........
Posted by
இராம்/Raam
at
Wednesday, May 10, 2006
Labels: கவிதை
தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
1 comments:
நெற்கதிர்கள்?
Post a Comment