Thursday, August 31, 2006

புது பொட்டிங்க



பக்கத்து கேபின்காரனோட மானிட்டர் பிள்ளையார். இவருக்கு திங்கள்கிழமை சந்தனம்+ மஞ்சள் அலங்காரமேல்லாம் பண்ணிருத்தார்.



நேத்திக்கு எடுத்தபடமிது. ஓவர் வெளிச்சத்திலே ஒன்னுமே சரியா தெரியமா போச்சுங்க.
ஆனா விநாயகரோட வடிவம் மட்டும் கோட்டு ஓவியம் மாதிரி அழகா வந்திருக்கு.



திருப்பதிசாமி என்னோட மானிட்டர் மேல் வீற்றிருந்து எனக்கு அருள்பாலிக்கிறார்.



இவரு எங்களோட அறையோட சுவத்திலே இருந்து அருள்பாலிக்கும் பெருமாள்சாமி



இதை தினமும் காலையில் வந்து முழுவதும் வாசிக்காமல் ஒரு வேலையையும் ஆரம்பிரக்கிறேதே கிடையாது.




இதப்பத்தி சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை... ஹீ ஹீ.



இதப்பத்தி ஒன்னே ஒன்னு இருக்கு. அது என்னான்னா தாகம் தீர்க்கும் பாட்டில்.... ஹீ ஹீ

12 comments:

said...

சாமி படமெல்லாம் நல்லாருக்கு.

//இதப்பத்தி ஒன்னே ஒன்னு இருக்கு. அது என்னான்னா தாகம் தீர்க்கும் பாட்டில்.... ஹீ ஹீ//
நல்ல காலம்ப்பா நீ சொல்லிட்டே? இல்லன்னா எங்களுக்கு இந்த உண்மை தெரியாமலேயே போயிருக்கும். டேங்ஸுப்பா.
:)

said...

என்னங்க ஒரே சாமி படமா இருக்கு?

said...

//நல்ல காலம்ப்பா நீ சொல்லிட்டே? இல்லன்னா எங்களுக்கு இந்த உண்மை தெரியாமலேயே போயிருக்கும். டேங்ஸுப்பா.
:) //

: - )))

said...

//சாமி படமெல்லாம் நல்லாருக்கு.//

வா தல,

ரொம்ப நன்றி உன்னோட வருகைக்கு....

//நல்ல காலம்ப்பா நீ சொல்லிட்டே? இல்லன்னா எங்களுக்கு இந்த உண்மை தெரியாமலேயே போயிருக்கும். டேங்ஸுப்பா.//

ஹீ ஹீ நிறையபேருக்கு தெரியாமா இருந்தா என்னா பண்ணுறது. அதுக்குதான் விளக்கம் கொடுத்தேன்.....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//என்னங்க ஒரே சாமி படமா இருக்கு? //

வாங்க குமரன்.

அது வாங்குன உடனே எடுத்தது.

இனி பல்லி,ஓணான்,பாம்பு,கரண்டை வண்டியேல்லாம் தான் எடுக்கபோறேன்.

said...

வாங்க தம்பி,
:-)

என்னா பெரிய சிரிப்பூ வேண்டியிருக்கு. அப்பிடின்னா கைப்பு மாதிரியெல்லாம் படமெடுக்க தெரியலைன்னு அர்த்தமா...?

said...

//என்னங்க ஒரே சாமி படமா இருக்கு?//

இல்லயே நிறைய படம் இருக்கே??

:))

said...

உனக்கும் கைப்ஸ் மாதிரி கிறுக்கு முடிச்சுடுச்சா...விளங்கினா மாதிரி தான் :))

said...

அநியாயம்..அக்கிரமம்..கொடுமை..துரோகம்..

ராயல் ராம்-னு உன்னை ஆசை ஆசையா கூப்பிட்ட கைப்பு பெயரை இந்த பதிவுக்கு குறிச்சொல்லா வைக்க காரணம் என்ன?? என்ன??? என்ன்ன்ன???

சும்மா நாலு போட்டா புடிச்சு போட்டா தல மாதிரி போட்டாகிராப்பர் ஆக முடியுமா ??

சூதானமா இருந்து அப்பரசண்டையா ஒழுங்கா தல கிட்ட வேலை கத்துக்கோப்பா

said...

//இல்லயே நிறைய படம் இருக்கே?? //

வாப்பா கப்பி,

நீயுமா என்னை படம் காட்டுறேன் சொல்லுறது..... :-))))

said...

//உனக்கும் கைப்ஸ் மாதிரி கிறுக்கு முடிச்சுடுச்சா...விளங்கினா மாதிரி தான் :)) //


அடபாவி தல கைப்பை பத்தி ஏதானச்சும் சொன்னனேனு வச்சுக்க...
:-)

அப்புறமா....................................................

said...

//அநியாயம்..அக்கிரமம்..கொடுமை..துரோகம்..//

ஹீ ஹீ ஹீ....

//ராயல் ராம்-னு உன்னை ஆசை ஆசையா கூப்பிட்ட கைப்பு பெயரை இந்த பதிவுக்கு குறிச்சொல்லா வைக்க காரணம் என்ன?? என்ன??? என்ன்ன்ன???//

போ உன்கிட்டே சொல்லமாட்டேன். தல வந்து கேட்கட்டும் சொல்லுறேன்.


//சும்மா நாலு போட்டா புடிச்சு போட்டா தல மாதிரி போட்டாகிராப்பர் ஆக முடியுமா ??//

அது எப்பிடி முடியும். ஆமா எனக்கு ஒரு டவுட் புலீ மாதிரி நீயும் சவுண்ட் விடுறே... என்னா நைனா உங்களுக்குள்ள டீல்.....?

//சூதானமா இருந்து அப்பரசண்டையா ஒழுங்கா தல கிட்ட வேலை கத்துக்கோப்பா //

இப்போ சொன்னீயே இது மேட்டரு...:-)