Monday, July 3, 2006

குரங்கு சேட்டை

10 comments:

said...

விளையாட்டு விளையாட்ட இருக்கனம்னு முன்னாடியே அக்ரிமென்ட் போட்டாங்க போல.

யப்பா சும்மா பூந்து விளையாடிருக்காரு :-)

said...

அடடே வாங்க நன்மனம், உங்கள் வரவு நல்வரவாக... நம்ம குரங்காறுக்கு யாரோ நம்மளையும் படம் எடுக்காறங்கானு ஒரே கெட்ட ஆட்டம் போட்டுருகார்.

said...

அதில் உள்ள ஆபத்து தெரியாமல், குரங்குசேட்டை விடுறார், தப்பியவரைக்கும் தம்பிரான் புண்ணியம்.(சத்தியமாசொல்லுறன் இதில் எந்தவித உள்குத்தும் இல்லை)

said...

//அதில் உள்ள ஆபத்து தெரியாமல், குரங்குசேட்டை விடுறார், தப்பியவரைக்கும் தம்பிரான் புண்ணியம்.(சத்தியமாசொல்லுறன் இதில் எந்தவித உள்குத்தும் இல்லை) //

ஈழபாரதி எந்த உள்குத்தும் இல்லை எனில் மிக்க மகிழ்ச்சியே....

said...

//அதில் உள்ள ஆபத்து தெரியாமல், குரங்குசேட்டை விடுறார், தப்பியவரைக்கும் தம்பிரான் புண்ணியம்.(சத்தியமாசொல்லுறன் இதில் எந்தவித உள்குத்தும் இல்லை) //
நன்றி ஈழ பாரதி, தோ நான் வந்துட்டேன். நான் பாத்துக்குறேன் பயபுள்ளய

said...

நம்ம தம்பி பயல்க அசந்த நேரமா பாத்து உன் குரங்கு சேட்டை காட்டி இருக்க. அந்த தம்பிகளுக்கு ஒரு அண்ணன் இருப்பதை மறந்து(அது நான் தான்). எல்லாத்தையும் அமைதியா வர்காந்து பாத்துகிட்டு தான் இருக்கேன். உனக்கு ஆப்பு கன்பார்ம் ஆயிடுச்சி. ரெடியா இருந்துக்கோ...

said...

சங்கப் பணிகள் ஏதும் இல்லாதபோது
பொழுது போகாத வேளைகளில் நாமக்கல் சிபியும், நாகை சிவாவும்
(பேச்சச பேச்சாகவே வைத்துக் கொண்டு) விளையாண்டு கொண்டிருப்பதை சங்க அனுமதி இன்றி படம்பிடித்து திருட்டு வி.சி.டி வெளியிட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

said...

அண்ணன், சிபி அண்ணனே. நீங்க சொன்னது சரி தான். ராமு மரியாதையா வந்து சங்கத்துக்கு ராய்ல்டி கட்டிடு. ஆமாம் சொல்லிபுட்டேன். நான் ஆச்சும் பரவாயில்லை. நம்ம சிபியார் கோபப்பட்டாரு வச்சுக்கு, பூமி தாங்காது. அம்புட்டு தான் சொல்லுவேன்

said...

//ராமு மரியாதையா வந்து சங்கத்துக்கு ராய்ல்டி கட்டிடு. ஆமாம் சொல்லிபுட்டேன்.//

எம்புட்டு கட்டணும்.நானு தனியா நம்ம கைப்புகிட்டே டீல் வச்சிக்கிறேன்.அவருக்கு பளயமங்கு வேணுமினு கேட்டார்.நானு அதை அவருக்கிட்டே குடுத்துக்கிறேன்.

//நான் ஆச்சும் பரவாயில்லை. நம்ம சிபியார் கோபப்பட்டாரு வச்சுக்கு, பூமி தாங்காது. அம்புட்டு தான் சொல்லுவேன் //

சிபி அண்ணாச்சி கோச்சிகிடாதிங்க.உங்களுக்கும் பளயமங்கு வேணுமினா தரேன்.....
:-)

said...

கொரங்குங்குறது சரியாத்தான இருக்கு. புலியச் சீண்டுறதப் பாருங்க. சும்மாயிருக்குற புலியச் சீண்டீட்டு எகத்தாளம் வேற. இதக் கேக்குறதுக்கு ஆளே இல்லையா? (நான் வேறெந்த உள்ளர்த்தத்துலயும் இதச் சொல்லலை).